புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2015

சிவலப்பிட்டி சனசமூக நிலைய அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள், சமூக சேவையாளர்கள், அனைவரிடமும் அன்பான வேண்டுகோள்!

எமது கிராம மழலைகளுக்கான முன்பள்ளி புதிய கட்டிடம் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் அனைவரினதும் பங்களிப்புடன் முற்றுப்பெற்று வருகிறது, இருந்தும், 23.09.15 அன்று முன்பள்ளி கட்டிடம் திறப்புவிழா செய்ய வேண்டிய நிலையில் இருப்பதினால், முழுமையாக கட்டிட வேலைகளை பூர்த்தி செய்வதற்கு போதியளவு நிதி பற்றாக்குறையாக இருப்பதினால், முழுமையாக வேலைகளை முடிக்க முடியாமல் இருப்பதினால் நல்லுள்ளம் கொண்ட உங்களிடம் அன்புக்கரம் கொண்டு உதவி வேண்டி நிற்கின்றோம். மழலைகளின் கல்வியில் நாம் அனைவரும் துணையாக நிற்போம்.
புலம்பெயர்த நாடுகளில் தொடர்புக்கு: பிரான்சு- வாசு, புவி, பிரித்தானியா- தர்மகீர்த்தி, ஆறுமுகலிங்கம், சுவிஸ் - சண்முகராசா, ராசா. அனைத்துலக தொடர்பாளர்-ப.ஜீவன் (நோர்வே)

ad

ad