புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2016

பிரேமலதா தங்கியிருக்கும் ஓட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம்



முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிவருவதாக கூறி சேலத்தில் தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தங்கியுள்ள தனியார் ஓட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.  அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ad

ad