காணாமல் போன ஒருவரின் மனைவி காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயதீபாவின் கணவரும் காணாமல் போயுள்ளவர்களில் ஒருவராவார். காணாமல்போனவர்கள் விடயத்தில் நீதி கோரும் போராட்டங்களில் ஜெயதீபா முக்கிய பங்காற்றி வருகிறார்.