புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2018

பரபரப்பான சூழலில் இன்று கூடும் வடக்கு மாகாண சபை! - சூடான விவாதங்கள் நடக்க வாய்ப்பு


வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று
பரபரப்பான சூழலில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று பரபரப்பான சூழலில் இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வின் போது, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறும், வடகிழக்கு பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு உதவுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை கோருகின்ற பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது. இன்று நடைபெறவுள்ள அமர்வில் குறித்த பிரேரணையை நிறைவேற்றுவதற்காக சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முடங்கியுள்ள வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரமும் விவாதிக்கப்படும் என்பதால், சூடான விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று பரபரப்பான சூழலில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று பரபரப்பான சூழலில் இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வின் போது, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறும், வடகிழக்கு பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு உதவுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை கோருகின்ற பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது. இன்று நடைபெறவுள்ள அமர்வில் குறித்த பிரேரணையை நிறைவேற்றுவதற்காக சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முடங்கியுள்ள வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரமும் விவாதிக்கப்படும் என்பதால், சூடான விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ad

ad