முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
26 டிச., 2018
உடுத்துறையில் சுனாமி ல் நினைவாலய நினைவேந்த
சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
இந்தக் கோரத் தாண்டவத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை சுனாமி நினைவாலய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad