புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2021

தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிப்பு

www.pungudutivuswiss.com

 

கொழும்பு போர்ட் சிற்றி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனமொன்றின் நுழைவாயிலில் தமிழ் மற்றும் சிங்கள மொ

ழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரவேற்பு கட்டிடத்தில் வெறும் சீன மொழி மாத்திரேமே எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் சீன மொழிக்கு முதலிடமும், ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடமும் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இதனை புகைப்படங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.

ad

ad