புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2021

பல்லவராயன்கட்டில் டிப்பர் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்த நயினாதீவு கணவனும் மனைவியும் பலி ............................................................................................................

www.pungudutivuswiss.com

இன்று பூனகரி பல்லவராயங்கட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி வி மீது டிப்பர் வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த நயினாதீவை சேர்ந்த கணவனும் மாணவியும் பலியானார்கள் .விபத்தையடுத்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலசிங்கம் நகுலேஸ்வரன் ( 8 ஆம் வட்டாரம் நயினாதீவு ) முழங்காவில் ஆஸ்பத்திரியிலும்நகுலேஸ்வரன் சுனிதா ( 6ஆம் வட்டாரம் நயினாதீவு )யாழ்நகர் ஆஸ்பத்திரியிலும் மரணமானார்கள் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

ad

ad