நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.அதன்போது, பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு மட்டுமே சென்று, பொருள்களை கொள்வனவு செய்துவிட்டு, உடனடியாக வீட்டுக்குத் திரும்ப வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.அதன்போது, பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு மட்டுமே சென்று, பொருள்களை கொள்வனவு செய்துவிட்டு, உடனடியாக வீட்டுக்குத் திரும்ப வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்