அங்கிருந்து, பெங்களூருக்கு வருகை வந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மங்களூருக்கு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இலங்கை நாட்டவர்களுக்கு உதவி செய்த 6-7 பேரை கைது செய்துள்ளோம் என்றும் மங்களூரு காவல் ஆணையர் தெரிவித்துள்ளனர்.