புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2021

கொரோனாவுக்கு மேலும் 204 பேர் பலி

www.pungudutivuswiss.com
நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 204 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 109 ஆண்களும் 95 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
30 வயதுக்கு கீழ்பட்டவர்களில் 03 ஆண்களும், 02 பெண்களுமாக 05 பேரும் 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 30 ஆண்களும், 20 பெண்களுமாக 50 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 76 ஆண்களும் 73 பெண்களுமாக 149 பேரும் உயிரிழந்துள்ளனர்.


நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 204 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 109 ஆண்களும் 95 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 30 வயதுக்கு கீழ்பட்டவர்களில் 03 ஆண்களும், 02 பெண்களுமாக 05 பேரும் 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 30 ஆண்களும், 20 பெண்களுமாக 50 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 76 ஆண்களும் 73 பெண்களுமாக 149 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,604 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad