புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2021

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் கேட்கிறது அரசு!

www.pungudutivuswiss.com
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் டொலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் கொள்முதலில் நெருக்கடி உள்ளது. இதற்காக எரிசக்தி அமைச்சகம் முன்பு பல நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தியிருந்தது. எனினும், இந்தியாவில் இருந்து குறித்த கடன் தொகையை பெறுவதற்கான நிபந்தனைகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்று அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ad

ad