சந்திப்பின் போது வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க |