முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக் மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து அவர்கள் கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து குறித்த பகுதியை மக்கள் தற்போது முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.