புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2022

எங்கள் தலைவர் பிரபாகரன் ஐ. நா முன்றலில் இடிமுழக்கமாக முழங்கிகொண்டிருக்கும் தமிழர்கள்

www.pungudutivuswiss.comஜெனிவாவில் ஆரம்பித்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம்


இன்றைய  தினம் (19.09.2022 )   சுவிஸ், ஜெனிவா,ஐ. நா   ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில்   நடைபெற்றுக்கொண்டிருக்கும்   கவனயீர்ப்பு  போராட்டத்தில்  அனைத்து  தமிழர்களும்   ஒன்றிணைந்து  ஒருமித்த  குரலோடு தங்களின் கோரிக்கையை  சர்வதேசத்திடம்  எழுப்பிக்கொண்டுள்ளார்கள்   

ad

ad