புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2022

3 ஆவது முறையாக டொரண்டோ மேயராக பிராம்டன் ஜோன் டொரி 2 ஆவது முறையாகபிராம்டன் மேயராகபட்றிக் பிறவுண்பிராம்டன்

www.pungudutivuswiss.com



பிராம்டன் மாநகரசபைக்கு நேற்று நடந்த தேர்தலில், பட்றிக் பிறவுண் வெற்றி பெற்று மேயராகப் பதவியேற்கவுள்ளார். அவருக்கு 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. 44 வயதான பிறவுண் தற்போது பிராம்ப்டன் மேயராகப் பதவி வகித்து வரும் நிலையில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


டொரண்டோ மாநகர சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஜோன் டொரி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகவும் மேயராகப் பதவியேற்கவுள்ளார். நேற்றிரவு 92 சதவீத

வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் டோரிக்கு 62 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 31 வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.பிராம்டன் மாநகரசபைக்கு நேற்று நடந்த தேர்தலில், பட்றிக் பிறவுண் வெற்றி பெற்று மேயராகப் பதவியேற்கவுள்ளார். அவருக்கு 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. 44 வயதான பிறவுண் தற்போது பிராம்ப்டன் மேயராகப் பதவி வகித்து வரும் நிலையில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


டொரண்டோ மாநகர சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஜோன் டொரி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகவும் மேயராகப் பதவியேற்கவுள்ளார். நேற்றிரவு 92 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் டோரிக்கு 62 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 31 வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad