புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2022

ரொஷானின் பதவியைப் பறித்தார் மஹிந்த!

www.pungudutivuswiss.com

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை – கிரிதலே பிரதேசத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரிடமிருந்து சிறிபால கம்லத் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணிலுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவது குறிப்பிடதக்கது

ad

ad