அத்துடன் மாவீரர் வார ஆரம்பத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகம் மாணவர்கள், அஞ்சலி நிகழ்வை இன்று காலை 9மணியளவில் நிகழ்த்த உள்ளனர். மேலும் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு காலை 10 மணிக்கு பளைப்பகுதியில் இடம்பெறவுள்ளது.இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்ளவுள்ளார் என விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். |