புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2022

உக்ரைனில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது குண்டு தாக்குதல்….. குழந்தை பிரவசித்து ஒருசில நிமிடங்களில் மரணம்

www.pungudutivuswiss.com
வைத்தியசாலை

உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது காட்டுமிராண்டித்தனமாக ரஷ்ய படைகள் ரொக்கட் தாக்குதலை மேற்கொன்டுள்ளனர். இதன்போது மகப்பேற்று நடைபெற்று ஒரு சில நிமிடங்களில்

இந்த கொடூர தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது கடும் காயங்களுக்கு மத்தியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த தயாயும் வைத்தியர் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதுடன் குழந்தை உயிரிழந்துள்ளது. இத்தாக்குதலுக்கு கடும் கண்டனத்தினை தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யா கடந்த ஒன்பது மாதங்களாக சாதிக்க முடியாதததை அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்வதாகவும் இதற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


ad

ad