புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2023

மைத்திரியை கூண்டில் ஏற உத்தரவிட்ட நீதிவான்!

www.pungudutivuswiss.com



சாட்சிக் கூண்டிலிருந்து வெளியே நின்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சிக்கு கூண்டிற்குள் செல்லுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற    நீதவான் திலின கமகே  எச்சரித்துள்ளார்.

சாட்சிக் கூண்டிலிருந்து வெளியே நின்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சிக்கு கூண்டிற்குள் செல்லுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போதே நீதவான் முன்னாள் ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவேளை முன்னாள் ஜனாதிபதி சாட்சிக்கூண்டிற்குள் செல்லாமல் வெளியில் நின்றிருந்தார். அதனை தொடர்ந்தே நீதவான் இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.

ad

ad