உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது, ஆணைக்குழு இன்று நடத்திய கூட்டத்துக்குப் பின்னர் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.