தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை குறித்து அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஊர்தி கிழக்கு மாகாணத்தில் பயணித்த நிலையில் தற்போது வடமாகாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டு வருகின்றது. இதனால் ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடைவிதிக்குமாறு கோரீ புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மற்றும் முள்ளியவளை காவல்துறையினர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனர் |