-
13 ஆக., 2013
12 ஆக., 2013
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு ஓரளவு சுமுகநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை திருத்தியமைக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்படுவதற்கு முன்னர் அங்கு பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு
கொழும்பு கிராண்ட்பாஸ், சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் துல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
11 ஆக., 2013
முதல்வரின் வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும்
எனக்கு எப்போதும் பிடிக்கும் : நடிகர் விஜய்
கடந்த 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய "தலைவா', பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டது. இதையடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர்
விருந்துபசார நிகழ்வு என்னும் பெயரில் தேர்தல் கூட்டம் நடத்திய ஈ.பி.டி.பியினர்!- தடுத்து நிறுத்திய தேர்தல் கண்காணிப்பாளர்கள்
கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் உத்தரவில் விருந்துபசாரம் என்னும் பெயரில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனீவாவில் அரசுக்கு ஆதரவு தேடிய முஸ்லிம் தலைவர்களுக்கு கிராண்ட்பாஸ் தாக்குதலை மதவாதிகள் ரம்ழான் பரிசாக தந்துள்ளார்கள்!- மனோ
ஐநாவில் நவநீதம்பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டித் தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ழான் பரிசுதான், கிராண்ட்பாஸ் பள்ளிவாசலின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள்- இதுவொரு சர்வதேச சூழ்ச்சி- நிமால் சிறிபால
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 ஆக., 2013
இளைய மகள் அக்ஷராவை கதாநாயகியாக களமிறக்கும் கமல்
இந்த நேரத்தில் தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உலக நாயகன்.
தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் ஸ்ருதி பிஸியாகி விட்டார். லேட்டஸ்ட்டாக இந்தி ரீமேக்கான ரமணா படத்தில் தமன்னாவை ஓரங்கட்டி விட்டு கமிட்டாகி விட்டார்.
இப்படி ஸ்ருதியின் சினிமா கேரியர் நன்றாக போய்க்கொண்டிருப்பதால், அடுத்து தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக களமிறக்க ரெடியாகி வருகிறார்
வெலிவேரிய சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதற்காக மன்னிப்புக்கோரியுள்ள அரசு யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்காகவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சம் தமிழ் மக்களுக்காகவோ ஏன் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை
யென கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்,தமிழ் மக்கள்
இலங்கையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்தி பொருட்கள் கண்டுப்பிடிப்பு
இலங்கையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகளும், அவர்கள் மட்பாண்டங்களை பயன்படுத்தியமக்கான சாட்சியங்களும் தொல் பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
9 ஆக., 2013
தமிழினத்தைத் கருவழிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள இன்னொரு ஆயுதம்
தமிழ் மக்கள் தமது தாய் நிலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்தியமைக்காக அப்பாவித் தமிழ் மக்களில் இலட்சம் பேரைக் கொன்று குவித்த இலங்கை அரசாங்கம் இன்று தொடர்ந்தும் மறைமுக இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது.
வேலூர் கோர்ட்டில் நளினியால் பரபரப்பு! - நாம் தமிழர் நிர்வாகியை தூக்கிச் சென்றனர் பொலிசார். |
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயிலில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் வேலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நோக்கி ஓடிச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் |
இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நடவடிக்கை
இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
8 ஆக., 2013
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாய் கணவன் இருந்ததால் அவரை கொலை செய்தோம் என்று நாம் தமிழர் கட்சி பிரமுகர் பசும்பொன் ராஜாவின் மனைவி சரண்யா விசாரணையில் தெரிவித்துள்ளார். தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருதிருத்தணி மேட்டுத்வள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான்.
7 ஆக., 2013
இலங்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்!- ஜெயலலிதா! லோக்சபாவிலும் அதிமுக கோரிக்கை
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டும் இந்தியா மெத்தனமாக இருப்பதால் மீனவர்கள் கொதித்துப் போயிருக்கின்றனர், இலங்கை மீது மட்டுமல்ல தங்களுக்கு உதவ முன்வராத மத்திய அரசின் மீதும் கடும் வருத்தத்தில்
6 ஆக., 2013
5 ஆக., 2013
4 ஆக., 2013
பிரபாகரன் மனைவி சேலத்தில் பதுங்கி இருப்பதாக சி.பி.ஐ.க்கு எஸ்.எம்.எஸ். :
துறையூர் என்ஜினீயர் கைது
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ் (வயது 32). என்ஜினீயர். இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி (வயது 30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
நம்மவர்கள் அனைவராலும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட கென் கிருபா ஸ்காபுறோ கில்ட்வூட்டில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தத் தொகுதி நீண்ட காலமாகவே லிபரல் கட்சியின் பிடியில் இருந்த தொகுதி என்பது முதல் காரணம். இரண்டாவது படகுகளில் வந்த அகதி மக்களை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்பிய விவகாரங்களிலும் வேறு சில சர்ச்சைகளினாலும் கோன்செர்வேற்றிவ் கட்சி தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணமே மக்கள் மனங்களில் வேரூன்றியுள்ளது.
ஸ்காபுறோ கில்ட்வூட்டில் கென் கிருபா வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது ஏன் !! (காணொளி )
மூன்றாவதாக நம் மக்களில் பலருக்கு தங்கள் பகுதியில் நடக்கும் தேர்தல் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லாமையும் தான். வேடிக்கையாக சொல்ல வேண்டுமானால் நம்மவர்கள் பலர் எந்த தொகுதியில் வசிக்கிறோம் என்பது கூட தெரியாத நிலையிலேயே இன்னமும் உள்ளனர். மற்றும் கனடிய தமிழ் பொது அமைப்புக்களினதும் தமிழ் ஊடகங்களினதும் போதியளவு ஆதரவு போதாமையும் பிரதான காரணங்களாகும்

இருப்பினும் இந்த முறை ஸ்காபுறோ தேர்தலின் போது பலர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது காணக் கூடியதாய் இருந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும், அதற்கு உறுதுணையாய் இருந்து தேர்தல் பணியாற்றியோருக்கும் கென் கிருபா உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இருப்பினும் இந்த முறை ஸ்காபுறோ தேர்தலின் போது பலர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது காணக் கூடியதாய் இருந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும், அதற்கு உறுதுணையாய் இருந்து தேர்தல் பணியாற்றியோருக்கும் கென் கிருபா உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் அடித்துக் கொலை!- சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
3 ஆக., 2013
நடிகர் விஜயின் 'தலைவா' திரைப்படத்தை கொழும்பில் திரையிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையென இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார்.
மேற்படித் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2 ஆக., 2013
3. & 4. August 2013
Winterthur ZH
► Spielplan
► Statistik (2001 - 2012)
► Spielplan - U21 NEU
► Spielplan - U17► Spielplan - U15► Spielplan - U13► Spielplan - U11► Spielplan - U9► Spielplan - Frauen
புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் தமது பெண்கள் அணியை சுயேட்சையாக களமிறக்கியது ஈ.பி.டி.பி
இவர்கள் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்ததோடு அவர்களது வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல்! யாழில் போட்டியிட 11 அரசியல் கட்சிகள், 9 சுயேட்சைக் குழுக்கள் தகுதி: மூவரது வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டத்திலிருந்து 11 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)