- தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அந்தக் கட்சியின் நாமக்கல் மக்களவைத் தொகுதி முன்னாள் வேட்பாளர் என்.மகேஷ்வரனுக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
விலகிய தேமுதிக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
தேர்தலில் போட்டியிட மறுத்து விலகிய தேமுதிக வேட்பாளர் என்.மகேஷ்வரன், நாமக்கல்லில் வியாழக்கிழமை ஜெயலலிதா முன்னி
லையில் அதிமுகவில் இணைந்தார்.

'உலகத் தமிழர் பேரவை' உட்பட வெளிநாட்டில் இயங்கும் பதினாறு புலம்பெயர் அமைப்புகளை தோற்கடிக்கப்பட்ட தமழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என்று தெரிவித்து, அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என்று விமர்சித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகரும் 

