-
21 ஜூலை, 2014
20 ஜூலை, 2014
34 ஆவது மாநாட்டில் 14 தீர்மானங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
19 ஜூலை, 2014
கனடாவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசாங்கம்
அரச சார்பற்ற நிறுவனங்களை
கனேடிய அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்களை
ரொனால்டோவை கருவில் கொலை செய்ய முயற்சித்த தாய்
பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு - யாழில் சம்பவம்
கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் கையில் போர்குற்ற விசாரணை; தமிழரையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயல் காணாமற்போனோர் தொடர்பான அமைப்புக்கள் விசனம்
காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளே இன்னமும் முற்றுப்பெறவில்லை. இது தொடர்பிலான இடைக்கால அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
13 ஆவது திருத்தத்தை விரைவில் செயற்படுத்த பா.ஜ.க. நடவடிக்கை; இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வி.கே.சிங்தெரிவிப்பு
பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள்
தமிழ் இன அழிப்பின் திட்டமிட்ட செயலே இது மாவை சேனாதிராசா தெரிவிப்பு
அரசு தமிழர் பகுதிகளில் தனது படைகளை நிலைபெறச் செய்து தந்திரமாக எமது கலாசாரத்தையும், பண்பாடுகளையும் அழித்து வருகின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
18 ஜூலை, 2014
அல்கன்சா பெண்கள் படை : ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அதிரடி அறிவிப்பு
ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இன்னும்
ஒரு பத்து வருசம் கழித்து இலங்கையில் வைக்க வேண்டிய பெயர்ப்;பலகைகளை இன
அழிப்பு அரசிலுள்ள அவசர குடுக்ககைள் யாரோ இப்பவே சில இடங்களில் வைக்க
தொடங்கிவிட்டார்கள்..
# தமிழுக்கு பதிலாக சீனம்.
பின் குறிப்பு
# தமிழுக்கு பதிலாக சீனம்.
பின் குறிப்பு
"அகண்ட தமிழகம்" உருவாக்குகிறோம் என்று எம்மை அழிக்க துணைநின்ற இந்தியா
கொல்லைப்பக்கத்தால "அகண்ட சீனம்" உருவாவதை கவனிக்கத் தவறியது ஒரு வரலாற்று
சோகம்தான்..
( photo: Kevin Rajamohan .)
( photo: Kevin Rajamohan .)
மலேஷிய விமானம் யுக்ரெய்னில் வெடித்துச் சிதறியது!
மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்.எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில்
ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: நடிகைக்கு 18 ஆண்டுகள் சிறை
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகை ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியினால் அரசியல் பொருளாதார சலுகைகள் இழக்கப்படுகின்றன ; வடமாகாண முதலமைச்சர்
இன்றைய மாறிவரும் உலகில் கல்வி முறை மாறவில்லை. எமது கல்வி முறையிலும் அத்தகைய நெகிழ்ச்சித் தன்மை இல்லை. அதற்கேற்ப கல்வியில்
17 ஜூலை, 2014
கட்சி பேதமின்றி இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவோம்; அழைக்கின்றார் வேலணை பிரதேச சபை தவிசாளர்

தேர்தல் காலத்தில் கட்சி வேறுபாட்டுடன் வேலைகளை செய்யும் நாம் வெற்றி பெற்றதும் கட்சி பேதமின்றி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் எனவே தீவக மக்களது தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறந்த அபிவிருத்தியை காண அனைவரும் ஒன்றினைந்து சேவை செய்வோம் என வேலணைப் பிரதேச சபையின் தவிசாளர் சிவராசா தெரிவித்தார்.
டெஸ்டில் போத்தாவின் சாதனையை முறியடித்த ஆன்டர்சன்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 95 டெஸ்டில் விளையாடி 359 விக்கெட்டும் 180 ஒரு நாள் போட்டியில் 255 விக்கெட்டும்
வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு கூட்டமைப்பு விஜயம்
காரைநகரில் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும்... ரி.ஆர்.ரி(T.R.T) தமிழ் ஒலி வானலைகளில்..
இன்று இரவு 10.30 மணிக்கு சுவிஸ் நேரத்தில் **அரசியல் சமூகமேடை** நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விருதலை கழகம்[புளொட்] தலைவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தற்போதய தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்..
உங்கள் கேள்விகள், கருத்துகளோடு இணைந்து கொள்ளுங்கள்...
0033148321540
http://tunein.com/radio/TRT-Tamil-Olli-s110752
www.trttamilolli.com
இன்று இரவு 10.30 மணிக்கு சுவிஸ் நேரத்தில் **அரசியல் சமூகமேடை** நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விருதலை கழகம்[புளொட்] தலைவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தற்போதய தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்..
உங்கள் கேள்விகள், கருத்துகளோடு இணைந்து கொள்ளுங்கள்...
0033148321540
http://tunein.com/radio/TRT-Tamil-Olli-s110752
www.trttamilolli.com
இரணைமடு நீரை கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டம்
இரணைமடு குளத்து நீரை யாழிற்கு கொண்டுவருமாறு கோரி இன்று காலை 11 மணியளவில் யாழ். தபால் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழிற்கு இரணைமடு நீரைக் கொண்டுவருமாறு வலியுறுத்திய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழிற்கு இரணைமடு நீரைக் கொண்டுவருமாறு வலியுறுத்திய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஈ.பி.டி.பி யிலிருந்து பிரிந்து சென்ற விஜயகாந் ஆரம்பித்த கட்சியினரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கடவத்தை மாரவமண்டிய புது மாவத்தை சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கவண்டி சாரதியும் 7 வயது சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.மேலும் நால்வர் காயமடைந்து நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
யாழ். மாநகர சபை வீதிகளுக்கு காப்பெற்
யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில் காப்பெற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர் பிரணவநாதன் இன்று தெரிவித்தார்.
மாநகர சபைக்குட்பட்ட விக்டோரியா வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி, முனீஸ்வரன் வீதி, மின்சார நிலையவீதி, கந்தப்பசேகர வீதி, நல்லூர் குறுக்கு வீதி
இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார்.
16 ஜூலை, 2014
பிரேசிலின் வரலாற்றுத் தோல்வியால் பதவி விலகிய லூயிஸ் பிலிப்பே ஸ்கொலாரி
பிரேசில் காற்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என பிரேசில் காற்பந்தாட்ட சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் : அமெரிக்கா
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போரில் பின்பற்றிய நிலை இப்போது தேவையில்லை ; கூறுகிறார் முதலமைச்சர் சி.வி

போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப்படுத்திய அவ்வந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாசாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியமில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்கமைத்து செயற்படுத்துதல்; சபையில் நிறைவேறியது பிரேரணை

வட மாகாணத்தில் கணனியைக் கற்பிக்கும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் தரமான ஆசிரியர் இன்றி கற்பிக்கப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் ; நாளை வர்த்தமானி அறிவிப்பு
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகுமெனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா தீவுகள்

மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
பிரேசில் அணியின் தோல்வியை தொடர்ந்து பதவி விலகினார் பயிற்றுவிப்பாளர்
பீபா உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)