அமெரிக்காவில் நடைபெற்ற பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது.
-
23 மார்., 2015
சரத் பொன்சேகாவுக்கு அதியுயர் பதவி ; ஜனாதிபதியினால் வழங்கி கௌரவம்
இதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது பீல்ட் மார்ஷல் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான உத்தியோகபூர்வ
வைபவம் நேற்று மாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக
சு.க.விலுள்ள ஏனையவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு
26 சு.க உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவு; அமைச்சுக்களும் ஏற்பு
11 கெபினட் அமைச்சர்கள்
05 இராஜhங்க அமைச்சுக்கள்
10 பிரதியமைச்சுக்கள்
இலங்கை கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை
இந்தமண் எங்களின் சொந்த மண் ; விவசாய அமைச்சர் தெரிவிப்பு
வலி தெற்கு பிரதேச சபையில் கொண்டாடப்பட்ட உலக தண்ணீர் தின நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்
22 மார்., 2015
1வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் அரையுறுதி ஆட்டங் கள்
11வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் அரையுறுதி ஆட்டங் கள் எதிர்வரும் 24ம் திகதி ஆக் லாந்திலும், 26ம் திகதி சிட்னியிலும்
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய மூத்த ஊடகவியலாளர் கெளரவிப்பு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பி. பாலசிங்கம், சி. சண்முகராஜா, இ.பாக்கியராசா, க. அரசரட்ணம், க.லோரன்ஸ் கூஞ்ஞா, க.ப.சிவம், ஆகியோரை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோஸப் ஆண்டகை பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கெளரவித்தார்.
மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் முதலமைச்சர் சி.வி. மிக நல்லவர்
அவருடன் பேசி பிரச்சினைக்குரிய பல விடயங்களை தீர்க்கலாம் என்கிறார் ஜனாதிபதி)
புளொட்டின் செயற்பாடு; தீர்மானிப்பவன் நானே வேறு எவருக்கும் அதிகாரமில்லை சித்தார்தன்
புளொட் தனித்துச் செயற்படும் சுதந்திரமான கட்சி என கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சித்தார்த்தனை வன்னி
தேசிய அரசாங்கத்தில் இணைந்த புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள்! - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு
இலங்கையில் புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாரிய நிதிமோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்சவின் மனைவி
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவும் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பௌஸி, யாப்பா, எஸ்.பி. உள்ளிட்ட 26 பேர் அமைச்சர்களாக நியமனம்
அலிம்தார் ஏன் இப்படிச் செய்தார்?
அலிம்தார் ஏன் இப்படிச் செய்தார்?
இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு தவறான தீர்ப்பு மூலம் வாழ்வளித்து விட்டார் கள நடுவர் அலிம்தார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ்
லிம்கா குடிக்க ஆசைப்பட்ட நல்லபாம்புக்கு நேர்ந்த கதி!
புதுச்சேரி அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு ஒன்று காலி கூல்டிரிங் டின்னுக்குள் தலையை விட்டு மாட்டிக் கொண்டது.
தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மீது பாலியல் புகார்!
விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.43 லட்சம் நஷ்டஈடு
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மோகன்பாபு. இவருக்கு வித்யா (வயது 23) என்ற மனைவியும்,
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆரஞ்சு நிற புலிக் குட்டிகள்
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மரபின கலப்பு முறையில்
உலக கோப்பை கிரிக்கெட்: அரை இறுதியில் மோதும் 4 அணிகள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா– நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை
சாகிறத்துக்கு முதல் காணியை விடுங்கோ வயாவிளான் மூதாட்டியின் ஆதங்கம்
நீங்கள் பொன் தர வேண்டாம். எங்கள் சொந்த மண்ணை விட்டால் போதும். நான் செத்தா எனக்குப் பிறகு என்ர பிள்ளைகளுக்கு எது தங்கட
245 பேரில் 60 பேருக்கு காணி உறுதிப்பத்திரம்
நாளைய தினம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட
|
அழுத்தங்கள் வந்தாலும் செப்டெம்பரில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படும்: மனித உரிமைகள் ஆணையாளர்
எத்தகைய அழுத்தங்கள் தரப்பட்டாலும் தாம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை எதிர்வரும்
மட்டு கல்வியியல் கல்லூரி பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனம்: தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி!
மட்டக்களப்பு தாழங்குடாவில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனமான
அவன்கார்ட் ஆயுத களஞ்சியம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச விளக்கம்
அவன்கார்ட் கடல் பாதுகாப்பு நிறுவனம் ஊடாக சட்டவிரோத ஆயுத பரிமாற்றங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
மைத்திரி- ரணில் தேசிய அரசாங்கத்தில் 30 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இணைவு
கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட உடனடி தீர்மானம் ஒன்றின்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
12 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்பில் கருத்துக் கூறமுடியாது: டி.எம்.சுவாமிநாதன்
இலங்கையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள்
சிறிலங்காவில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை உருவாக்க இணக்கம்
நாளையதினம் சிறிலங்காவில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை உருவாக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
21 மார்., 2015
22 கடவுச்சீட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது
ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த ஒருவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிந்த 1011 ஊழியர்களை நீக்கிய மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் பல பதவிகளில் அமர்த்தப்பட்ட ஆயிரத்து பதினொரு
' மக்கள் மீது ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார்!'
இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆட்சி மாற்றத்தின் பின்னர் சுயமாக செயற்படுகிறோம் - வடமாகாண முதலமைச்சர்
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் வடமாகாண சபை
இணக்க அரசியலிற்கு சுரேஸ் முட்டுக்கட்டை! சுமந்திரன் குற்றச்சாட்டு!
கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக
யாழில் அழகுமாடக்கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: சுமூகமாக தீர்ந்தது
கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள அழகுமாடக்கடைகள் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பகத்தில் பாதுகாவலருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குட்டையூர் எம்.கே.புதூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது.
சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. சென்னையில் தொடங்கிய
நியூசிலாந்துவெற்றி . அரையிறுதிக்கு தகுதி: ஏமாற்றத்துடன் வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் (வீடியோ இணைப்பு)
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று
|
சம்பூரில் 1052 ஏக்கர் விடுவிக்க நடவடிக்கை ; மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளிப்பு
கிழக்கு மாகாணம் சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் மாதம் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர்
20 மார்., 2015
5 வருடங்களின் பின்னர் வாழ்விடங்களை காணச் சென்ற ஒட்டகபுலம் மக்கள்! ஏமாற்றத்துடன் வீடுகளைக் கானாமல் அழுகை
யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அபகரிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒட்டகபுலம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அவர்களின்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாதாள அறைகள் கண்டுபிடிப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வேணுகோபாலன் சன்னதியில் 2 பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -1)
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டார்கள். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.
சபதமிட்டு சதமடித்த ரோகித் சர்மா!
உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் சதமடிக்கப் போவதாக தனது தந்தையிடம் சபதமிட்டு, அதனை நிறைவேற்றிக் காட்டியதாக ரோகித் சர்மாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா உலகக் கோப்பை லீக் போட்டிகளில் பெரியதாக ஜொலிக்கவில்லை. 6 லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்களுடன் மொத்தமே 159 ரன்களே எடுத்திருந்தார். ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 137 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
கணினி உலகில் சீரழியும் தமிழ்: ராமதாஸ் கவலை!
கணினி உலகில் மொழி சீரமைப்பு என்ற பெயரில் சிலர் தமிழ் மொழியைச் சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு
கோவை சிறுமி பலாத்கார வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு : 4 பேரும் விடுதலை
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது உறவினர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி, படித்து
பிரபல ரவுடி வெள்ளைசெந்தில் துப்பாக்கிகளுடன் கைது
நாகர்கோவிலை சேர்ந்த செந்தில் என்கிற வெள்ளை செந்தில் பிரபல ரவுடி . இவன் மீது சென்னை, குமரி, நெல்லை
வலி.வடக்கில் அடுத்த மாதத்திற்குள் 1,100 ஏக்கர் நிலப்பரப்பு முழுமையாக விடுவிக்கப்படும் : சுவாமிநாதன்
வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளில் 1,100 நிலப்பரப்பு அடுத்த ஒரு மாத காலத்திற்குள்
|
வடக்கிலுள்ள இராணுவம் அகற்றப்படுமா, இல்லையா?: பிரதமரிடம் கேள்வியெழுப்பும் சீ.வி.விக்னேஸ்வரன்
வடக்கில் நிலைத்திருக்கும் இராணுவத்தினரை அகற்றுவீர்களா? இல்லையா என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
அவுஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. 213 ஓட்டங்களில் சுருண்டது பாகிஸ்தான் (வீடியோ இணைப்பு)
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து
|
சதி செய்த பாகிஸ்தான் நடுவர்.. சதம் விளாசிய ரோஹித்: வங்கதேசத்தில் வெடிக்கும் போராட்டம் (வீடியோ இணைப்பு)
உலகக்கிண்ண காலிறுதியில் நடுவர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடைய நேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப்பெரிய |
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கனடாவிற்கு விஜயம்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
7 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளைஞன் வெலிக்கடை சிறையில்
மன்னாரில் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஒருவர் வெலிக்கடை சிறையில் இருந்த நிலையில்,
அமைச்சர் ராஜித மற்றும் புதல்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!
அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான எக்சத் சேனாரத்னவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம்
19 மார்., 2015
தீர்வுக்கு இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்இன்றய தலைவர்களும் ஒரு நியாயமான தீர்வை தராமல் இருந்தால் இருபது அல்லது இருபத்ததைந்து வருடங்களில் இளைஞர்கள் வேறு முடிவுகளுக்கு போகலாம்...த.சித்தார்த்தன்
தமிழ்மக்கள், தமிழீழக் கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாகச் சொல்ல மாட்டேன்; ஆனால் தனிஈழம் சாத்தியமற்றது
ரவியின் கொலையில் கருன்னகொடவா..?? கே.வி தவராசா வாதம்
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவே பல கொலைகளைச் செய்யத் தனக்கு உத்தரவிட்டார் என கடற்படையைச் சேர்ந்த
விபூசிகாவை தாயிடம் ஒப்படைக்க சிறுவர் இல்ல அதிகாரிகள் மறுப்பு
ஜெயகுமாரி பாலேந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,
அரையிறுதியில் நுழைந்தது இந்தியா... பச்சை சட்டை கிழிந்தது!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
தமிழர் பிரச்சினையை தீர்த்தால் துரிதகதியில் வளரும் இலங்கை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு
தமிழ் மக்களில் உரிமைகள் குறித்து இந்த அரசு உரிய கவனமெடுத்துத் தீர்வு கண்டால், எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு
மீள்குடியமர்வை ஆரம்பிக்க யாழ். வருகின்றார் மைத்திரி
மயிலிட்டி கடற்பிரதே சத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச
பொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம்
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீர
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=608433928019346430#sthash.9zXh7iLt.dpufபுலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீரபொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம்
மஹிந்த அரசின் காலத்தில்
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை
மீளாய்வு செய்யவுள்ளதாக, மைத்திரி அரசின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு மீள
இணைகின்றார்கள் என்று சொல்லப்படுவது ஒரு உளநோய் என்றும் அவர் சாடியுள்ளார்.
மஹிந்த அரசின் காலத்தில், ஐ.நா. ஒழுங்கு விதிகளின் கீழ், கடந்த ஆண்டு
மார்ச் மாதம் வெளி யிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 424
தனிநபர்களும், 16 புலம் பெயர் அமைப்புகளும், தீவிரவாத நிதியளிப்புடன்
தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் மீது இலங் கையில் தடை
விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போதைய புதிய அரசு
இவர்கள் மீதான தடையை மீளாய்வு செய்யவுள்ளது. இது தொடர்பில்
நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள
சமரவீர,விடுதலைப் புலிகள் மீள இணை கின்றார்கள் என்று சொல்லப்படு வது ஒரு
உளநோய். அதன் காரண மாகவே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதற்கமைய பல
புலம் பெயர் தமிழ் அமைப் புகளுக்கு, விடுதலைப் புலி களுடன் தொடர்பு
இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டது. என்று கூறினார்.
இவ்வாறு பட்டியலிடப்பட்ட பெரும் பாலான
அமைப்புகள், வெறுமனே தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவையாக
இருக்கக் கூடும். அவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்
பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்தப் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ள சிலர், சில காலங்களுக்கு முன்னரே உயிரி ழந்து விட்டனர்.
என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நல்லிணக்கச் செயல்முறைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இந்தக்
கட்டத்தில், தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை
குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள் ளது. புலம்பெயர் இலங்கையர்கள்
அவர்கள் சிங்களவர்களாக, தமிழர்களாக, முஸ்லிம்களாக யாராக இருந்தாலும்,
அவர்கள் எமக்கு முக்கியமானவர்கள். என்றும் அவர் கூறினார்.
நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு
மட்டுமன்றி, நாட்டை முன்நோக்கி நகர்த்திச் செல்வதற்கும் அவர்களின்
பங்களிப்பு அவசியம். சிலர் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களாக
இருக்கின்றனர். பலர் விஞ்ஞானிகளாக, சட்டவாளர்களாக, ஏனைய துறைசார்
நிபுணர்களாக
இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமைஇந்திய அணியுடன், அரை இறுதியில் மோதும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நினைத்து கவலைப்பட மாட்டோம்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மறுநாள்
(வெள்ளிக்கிழமை) நடைபெறும் 3–வது கால்
வடக்கின் வீதி இணைப்புக்கு 498 மில்லியன் ரூபாய்நிதி ஒதுக்கீடு |
வட மாகாணத்திலுள்ள வீதிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ். வீதிகளை புனரமைப்புச் செய்வதற்காக 498 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)