“இலங்கையில் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் கிரிக்கெட் பரவவில்லை. அது கொழும்புக்கு மட்டும்
-
10 பிப்., 2019
குறைகேள் விசாரணை குழு ஸ்தாபிக்க தீர்மானம்
வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும்
மதுஷ் உள்ளிட்ட 39 பேர் டுபாய் நீதிமன்றில் ஆஜர்
டுபாயில் வைத்து கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட இலங்கையின் பாதாளக் குழுவொன்றின் தலைவரும்
IMF பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு
கால தாமதமான கடனுதவி தொடர்பிலான கலந்துரையாடலின் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்
ஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது - மஹிந்த
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர்
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை-கூட்டமைப்பு
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ்
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
அன்பு உறவுகளுக்கு வணக்கம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
4 20 000 ரூபா செலவில் 77 மின்குமிழ்கள் --மற்றும் உதிரிபாகங்கள், மின்சார சபை செலவு
இந்த மொத்த செலவில் பாதியை நானும் மீதியை என் உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி சுரேஷ் , சுப்பிரமணியம் சந்திரன்-பாசல் , என் எஸ் சிவா பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன் ஜெர்மனி ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர் உறவுகளுக்கு புங்குடுதீவில் சார்பில் நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன ,முழுமையான வரவு செலவு கணக்கறிக்கை பின்னர் தரவுள்ளேன்
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும் பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய செயலாளர் செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம்
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---
திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர் வீதி தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி கோவில் வரை 21 மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சந்தி மலர் கடையடி முதல் கிழக்கே செல்லும் செம்மண் வீதி .இது கிழக்கு கடற்கரை ஞான வைரவர் ஆலயம் மற்றும் கடற்படை முகாம் தொடர்ந்து கிழக்கு கடல் கரை விளிம்பில்தெற்கு நோக்கி வேளாங்கண்ணி ஆலயம் வரை செல்கிறது
புங்குடுதீவு மத்திய பிரதேச சபை வடடாரத்திலும் மின்விளக்குகள் பொரு த்தப்படடன கடந்த 02.02.2019 மற்றும் 07.02.2019
ஆகிய தினங்களில் புங்குடுதீவு மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான திரு . புவிவேந்தன் அவர்களின் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் 21 மின்விளக்குகள் புங்குடுதீவில் பொருத்தப்பட்டன . புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் ராஜேஸ்வரி பாடசாலை வீதி , கலட்டி பிள்ளையார் கோயில் வீதி என்பனவற்றில் பத்து மின்விளக்குகளும் அதே வட்டாரத்தில் மணியந்தோட்ட வீதி மற்றும் அதன் சூழலில் மூன்று மின்விளக்குகளும் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அம்பலவாணர் அரங்கு வீதி , உயரப்புலம் வீதி என்பவற்றில் ஐந்து மின்விளக்குகளும் , மூன்றாம் வட்டாரத்தில் சங்கத்தார்கேணி சண்ஸ்ரார் விளையாட்டு கழக மைதான வீதியில் மூன்று மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன . மேலும் ஐந்து மின்விளக்குகள் விரைவில் முதலாம் வட்டாரத்தில் பொருத்தப்படவுள்ளன . நிதியுதவியை வழங்கிய திரு . புவிவேந்தன் அவர்களுக்கும் , மின்சார சபையினரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு உதவிய வட மாகாண ஆளுநரின் செயலர் திரு . இலட்சுமணன் இளங்கோவன் அவர்களுக்கும் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . #சூழகம்_Soozhaga
ஆகிய தினங்களில் புங்குடுதீவு மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான திரு . புவிவேந்தன் அவர்களின் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் 21 மின்விளக்குகள் புங்குடுதீவில் பொருத்தப்பட்டன . புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் ராஜேஸ்வரி பாடசாலை வீதி , கலட்டி பிள்ளையார் கோயில் வீதி என்பனவற்றில் பத்து மின்விளக்குகளும் அதே வட்டாரத்தில் மணியந்தோட்ட வீதி மற்றும் அதன் சூழலில் மூன்று மின்விளக்குகளும் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அம்பலவாணர் அரங்கு வீதி , உயரப்புலம் வீதி என்பவற்றில் ஐந்து மின்விளக்குகளும் , மூன்றாம் வட்டாரத்தில் சங்கத்தார்கேணி சண்ஸ்ரார் விளையாட்டு கழக மைதான வீதியில் மூன்று மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன . மேலும் ஐந்து மின்விளக்குகள் விரைவில் முதலாம் வட்டாரத்தில் பொருத்தப்படவுள்ளன . நிதியுதவியை வழங்கிய திரு . புவிவேந்தன் அவர்களுக்கும் , மின்சார சபையினரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு உதவிய வட மாகாண ஆளுநரின் செயலர் திரு . இலட்சுமணன் இளங்கோவன் அவர்களுக்கும் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . #சூழகம்_Soozhaga
9 பிப்., 2019
ஊடகத்துறை அமைச்சராக ருவான் விஜேவர்த்தன ?
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, ஊடகத்துறை அமைச்சராக, நியமிக்கப்படவுள்ளார் என்று
டக்ளஸ்,தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்காரஅடங்கலாக ,மைத்திரி – மகிந்த தலைமையில் புதிய கூட்டணி
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது
மீண்டும் ஒரு வரலாற்றுப்பதிவினை நாட்டிய சுவிஸ் வாழ் புங்குடுதீவு பெருமகன் வாழ்த்துவோம் வாருங்கள்
-----------------------------------------------------------------------
சுவிஸ் வாழ் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் ஒருவரின் ஆதரவில்......ஆலடி சந்தியிலிருந்து புங்குடுதீவு வைத்தியசாலைவரை மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்!!
-----------------------------------------------------------------------
சுவிஸ் வாழ் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் ஒருவரின் ஆதரவில்......ஆலடி சந்தியிலிருந்து புங்குடுதீவு வைத்தியசாலைவரை மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்!!
இதுவரைகாலமும் இருண்டு கிடந்த இப்பிரதேசத்தில், இரவிலும் நோயாளர்கள் பயமின்றி வைத்தியசாலைக்கு சென்றுவரக்கூடியதான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலடி சந்தியிலிருந்து புங்குடுதீவு வைத்தியசாலை செல்லும் சந்தி வரையிலும், பின்பு வைதியசாலை செல்லும் வீதி முழுமைக்கும் ஒவ்வொரு மின்தூணுக்கும் மின்குமிழகள் பொருத்தப்பட்டுள்ளது.
அத்தோடு வைத்திய சாலையிலிருந்து அந்தோனியார் கோவில்வரையான முழுவீதிக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இனிவரும்காலங்களில் இரவிலும் நோயாளர்கள் பயமின்றி வைத்தியசாலைக்கு சென்றுவரக்கூடியதாக இருக்கும்.
அத்தோடு வைத்திய சாலையிலிருந்து அந்தோனியார் கோவில்வரையான முழுவீதிக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இனிவரும்காலங்களில் இரவிலும் நோயாளர்கள் பயமின்றி வைத்தியசாலைக்கு சென்றுவரக்கூடியதாக இருக்கும்.
பெயர் குறிப்பிட விரும்பாத, ஊர் மீது பற்றுக்கொண்ட புங்குடுதீவு மண்ணின் மைந்தன் ஒருவர் கிட்டதட்ட 50க்கு மேற்பட்ட மின்குமிழ்கள் தனது சொந்தப் பணத்தைசெழவழித்துச் செய்துள்ளார் என்பது பெருமையான விடயமாகும்.
8 பிப்., 2019
ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பாலியல் வல்லுறவுப் படுகொலை!
இந்தியப் படையினருக்கு யார் அதிகம் உதவி செய்வது என்கின்ற விடயத்தில் மூன்று இயக்கங்ளுக்குள் போட்டி நிலவிய
கூட்டமைப்பால்தான் கஞ்சா, வாள்வெட்டுச் சம்பவங்கள் எங்களால் அல்ல:நீலிக்கண்ணீர் வடிக்கும் ஈ.பி.டி.பிதலைவர் டக்ளஸ
கேரளக் கஞ்சாவைக் கடத்தித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. நாங்கள் ஆட்சி
ஜனாதிபதி அனுப்பும் பெயர்களில் இருந்தே தகுதியானவர்கள் தெரிவு
ஜனாதிபதி அனுப்பும் பெயர்களிலிருந்து தகுதியானவர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு செய்யப்படுவதாகவும்
ஈழ அகதிகள் 34 பேர் நாடுதிரும்பவுள்ளனர்
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் அனுசரணையுடன் தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னையில்
மாக்கந்துர மதுஷின் வீட்டில் இருந்து 5 கோடி ரூபா ரொக்கப்பணம் மீட்பு
மாக்கந்துர மதுஷின் டுபாய் வீட்டில் இருந்து 5 கோடி ரூபா ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில்
அவசியமான புரட்சியினை செய்துகொண்டிருக்கிறேன்:வடக்கு ஆளுநர்
நான் செய்யவேண்டிய அவசியமான புரட்சியினை செய்துகொண்டிருக்கிறேனென்று நம்புகிறேனென வடமாகாண
முன்னாள் போராளி மற்றும் மகன் மீது தாக்குதல்
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கி படுகாயப்ப
நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்
நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில்
அல்பேர்ட்டாவில் கடும்குளிர் – 211ற்கான அழைப்புக்கள் அதிகரிப்பு
அல்பேர்ட்டாவின் எட்மண்டனில் கடும்குளிர் காலநிலை நிலவிவரும்நிலையில் உதவிக்கான அழைப்புக்கள்
உறைபனி காரணமாக ஒன்ராரியோ ஸ்தம்பிதம்
தென்மேற்கு ஒன்ராரியோ, வின்ட்சர் பகுதிகளில் நிலவும் கடுமையான உறைபனி காரணமாக பாடசாலை
சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம்
இரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது.
அரை நூற்றாண்டு காலத்துக்கும்
ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஜப்பானை வீழ்த்தி கத்தார் சாம்பியன் பட்டம் வென்றது.
17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 24
டி.டி.வி.தினகரனை கழற்றிவிட்ட தேமுதிக... கூட்டணியை உறுதி செய்த விஜயகாந்த்..
மக்களவை தேர்தலுக்காக நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி
பால்மா விவகாரம் - உண்மைகளை கண்டறிய உத்தரவு
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி
விடுதலைப் புலிகளின் எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை ;விக்னேஸ்வரன்
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றிய எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை என தமிழ்
நாளை வெளியாகிறது மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த
இலங்கை பிரபலங்களின் வீடுகள் சுற்றிவளைப்பு ; சகோதரர்கள் கைது
பிரபல பாடகர் அமல் பெரேராவின் வீட்டிலிருந்து வெற்று கொக்கேயின் வில்லைகளை மீட்டுள்ளதாக பொலிஸ் விசேட
7 பிப்., 2019
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தூக்குத் தண்டனையால் இல்லாமல் போகலாம்;சுமந்திரன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூக்குத் தண்டனையை அமுல்படுத்தினால் நாட்டுக்குக் கிடைத்து வரும்
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை அடுத்து அமர்வில்
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும்
தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பயந்து பேச்சுகளைப் புறக்கணித்தார் மஹிந்த;சம்பந்தன் சாட்டையடி
“மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் நாங்கள் உண்மை முகத்துடன்
6 பிப்., 2019
தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின்
மன்னார் புதைகுழி அறிக்கை வெள்ளி வெளிவருகின்றது?
மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு
புங்குடுதீவு ஊரதீவு குடும்பஸ்தர் கேரதீவு மயானம் அருகே தற்கொலை
புங்குடுதீவு ஊரைதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை மூன்று மணியளவில் கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு அண்மையில் ஊரதீவு நோக்கி செல்லும் வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த ஐயம்பிள்ளை விஜயகாந்தன் (காந்தி ) வயது 47 என்பவரே தற்கொலை செய்து கொண்டவர் என அறியக்கிடககிறது இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின் புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின் கணவருமாவார் .தற்போது இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேரவில்லை
புங்குடுதீவு ஊரைதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை மூன்று மணியளவில் கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு அண்மையில் ஊரதீவு நோக்கி செல்லும் வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த ஐயம்பிள்ளை விஜயகாந்தன் (காந்தி ) வயது 47 என்பவரே தற்கொலை செய்து கொண்டவர் என அறியக்கிடககிறது இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின் புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின் கணவருமாவார் .தற்போது இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேரவில்லை
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் கடமை நேரத்தில் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாக செய்திகள் தவறென்கிறார் பணிப்பாளர்?
யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய பணியாளர்கள் தொடர்பில வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள்
5 பிப்., 2019
தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை ஸ்பெயின் பார்சிலோனாமாநகர சபை தீர்மானம்
சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று
முன்மொழியப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு
பிரபல பாதாள உலக குழுத் தலைவர் டுபாயில் கைது
பிரபல பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் உள்ள விடுதியொன்றில்
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில்
பாரிசில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும்
புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…
சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு”
பலாலிக்கு 1.95 பில்லியன்
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா
தாதியர்கள் பற்றி பொய்ச்சேதி:மறுதலிக்கிறார் பணிப்பாளர்!
யாழ்.போதனா வைத்தியசாலை புனிதமான இடம். இங்கு பணியாற்றுபவர்கள் புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ளனர்
4 பிப்., 2019
அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தது கூட்டமைப்பே;சுமன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய உங்களால் ஒரு கைதியாவது விடுவிக்கப்பட்டாரா? உங்களால்
பொறுப்பு கூறுதல் விவகாரங்களில் முன்னேற்றம் பதிவாகாமை வருந்ததக்கது! சர்வதேச மன்னிப்புச் சபை
பொறுப்பு கூறுதல் விவகாரங்களில் இலங்கையில் எவ்வித முன்னேற்றமும் பதிவாகாமை வருந்தத்தக்கது
நன்றியுடன் விடை பெற்றார் அங்கெலா மேர்கெல்
ஜேர்மனிய சான்சிலர் அங்கெலா மேர்கெல் தனது ஆதரவாளர்களிடம் விடைபெறுவதாக அறிவித்து
தமிழர்களால் சுதந்திரதினம் அழுத்தத்தின் பேரால் கொண்டாடப்படுகிறது. விக்னேஸ்வரன்
தமிழர்களால் சுதந்திரதினம் அழுத்தத்தின் பேரால் கொண்டாடப்படுகிறது
அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும்
அமெரிக்க கனடா ஐரோப்பாவில் கடும் பனி பொலிவு அவுஸ்திரேலியாவில் கடும் மழை வெள்ளம்
ஐரோப்பா எங்கும் கடும் பனி பொழிந்துள்ளது இத்தாலியில் கடும் பனி பொழி வு காரணமாக
புடம்போடப்பட்ட புலியொன்று மீளாத்துயில் கொள்கின்றது - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானிய
வீர மறவன் சேரன் (பசுபதி தர்மராசா) 05.12.1975 – 21.01.2019
தமிழீழ விடுதலைப்புலிகளின்
3 பிப்., 2019
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது - சட்டத்தரணி தவராஜா
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில்
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்!
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மவுன்ஸ்வில்லே நகரம்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 60 வீத சிற்றூழியர்கள் சிங்களவர்கள்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள அவசர விபத்துச்
கீரிமலை மஹி;ந்த மாளிகை சுற்றுலா அமைச்சிடம்?
வலி.வடக்கு கீரிமலை உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மஹிந்தவின் மாளிகையினை மத்திய அரசின் கீழுள்ள சுற்றுலா
1 பிப்., 2019
6 கால்கள்; 300 முட்டைகள் இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்
16 கால்கள்; 300 முட்டை இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்படத்தின் காப்புரிமை
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
விக்கி - டெனில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண முன்னாள் மாகாண
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
31 ஜன., 2019
சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின்இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி
2019ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திரு. சு.கனகரத்தினம்
அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பு-கவிஞர் வைரமுத்து
வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஜனவரி மாதத்தை
விக்கி – டெனீஸ்வரன் விவகாரம்: தீர்ப்பு இன்று!
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனினால்
கிளிநொச்சியில் போதைப்பொருளிற்கு அடிமையாகும் மாணவர்கள்: உளநல மருத்துவர் அதிர்ச்சி அறிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக உளநல
புலிகளின் முன்னாள் பேச்சாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ
அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக மனோ அணி எச்சரிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில்
30 ஜன., 2019
தம்பியின் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே பலி
யாழ்ப்பாணத்தில் சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக மூத்த சகோதரர்
தமிழர்கள் சமமான குடிகள் என்பதை 32 ஆண்டுகளுக்கு பின் ஜனாதிபதி உணர்த்தியுள்ளார் ;சுரேன்ராகவன்
இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிகள் என்பதனை முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர்
ரொறன்ரோவில் கடும் குளிர் எச்சரிக்கை – அதிக பனிப்பொழிவு நாளாக பதிவு!
ரொறன்ரோவில் கடுமையான குளிர் காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று குறித்த பகுதியில் பதிவாகிய பனிப்பொழிவு,
விடுதலைப் புலிகளுக்கு கவசமாகத் திகழ்ந்தவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்! நேரில் சென்று கண்கலங்கினார் வைகோ
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர்
வித்தியா கொலை வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் உத்தரவு!
புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பான முன்னாள் பிரதி
படைவீரருக்கு தண்டனையா ? புலம்பெயர் தமிழரால் சீற்றத்தில் மகிந்த
“குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி
போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு எதிராக 137 பக்க ஆவணம் வெளியீடு
சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை?
அரச திணைக்களங்களில் பணியின் போது சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படலாமென
யாழில் பெண்ணைக் கடத்த முற்பட்ட நபருக்கு தர்ம அடி!! நபர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு!
யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை மடக்கிப் பிடித்ததுடன் கடத்தல்
தற்போது பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாது?
பிரி த்தானிய பாராளுமன்றில் வாக்கெடுப்புஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாதென அமைச்சரவை அமைச்சர்களுக்கு
மேற்குலகத்தின் அழுத்தம் அதிகரிக்கையில் படைப்பலத்தை வெளிக்காட்டினார் மதுரோ
வெனிசுவேலா இராணுவத்தின் ரஷ்யத் தளவாடங்களின் அணிவகுப்பொன்றை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ்
ஆனந்தபுரம்’ கையளிப்பு
தேசிய வீடமைப்பு அதிகார சபையால், மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டுஒப்பந்தம், அலரிமாளிகையில், இன்று (28) கைச்சாத்திடப்பட்டு,
16 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திடம் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று
29 ஜன., 2019
வடக்கு கிழக்கு மக்களின் தலைமை கூட்டமைப்பே-சாள்ஸ்
வடக்கு கிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா? இருந்தால் அவர்களை அடையாளம் காட்டுங்கள்
நவீன மயமாகின்றது- யாழ்ப்பாணப் பேருந்து நிலையம்!!
யாழ்ப்பாண மையப் பேருந்து நிலையம், அடுக்குமாடி வாகனத் தரிப்பிடம், வர்த்தகத் தொகுதி என்பவற்றை உள்ளடக்கியதாகவும்,
ஏ9 நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம்! போக்குவரத்துக்கள் முடங்கின!
வவுனியாவில் ஏ9 நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா
28 ஜன., 2019
டாலை வென்று சம்பியனானார் ஜோக்கோவிச்
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி நாளான இன்று, உலகின் முதல்நிலை வீரரான நொவக்
நேற்றுவந்த உத்தரதேவியை வரவேற்’றனர் மாவை, யாழ்.முதல்வர்!
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு
வழங்கிவைக்கப்பட்ட புதிய S13
முளைத்தது மேலுமொன்று?“மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” எனும் பெயரில் மேற்படி கட்சி
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதார, கலாசார,சுகாதார,சமூக உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில்
விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில்
ஐரோப்பாவில் எவரும் தாண்டமுடியாத பல தொடர் சாதனைகளை நிகழ்த்தி வரும் சுவிஸ் யங்ஸ்டார் அணி
எல்லாப்போட்டிகளிலும் வெற்றி 7 போட்டிகளில் 23 கோல்கள் இறுதியாடடத்தில் 4-0
தொடராக ஜேர்மனி ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுப்போட்டி வெற்றிகளை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் தடவையாக பெர்ன் மாநில புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் கழகம் நடத்திய சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டது இறுதியாடடத்தில் லவுசான் ப்ளூஸ்டார் அணியை 4-0 என்ற ரீதியில்பந்தாடி வெற்றிகொண்டது
பிரான்ஸ் ஜெர்மனியில் இருண்டழு தலா இவ்விரண்டு கழகங்கள் உட்பட 23 அணிகள் பங்கு பற்றிய இந்த சுற்றில் 23 கோல்களை வெறும் மூன்று கோல்களை மட்டுமே வாங்கி சாதனை படைத்துள்ளது
எல்லாப்போட்டிகளிலும் வெற்றி 7 போட்டிகளில் 23 கோல்கள் இறுதியாடடத்தில் 4-0
தொடராக ஜேர்மனி ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுப்போட்டி வெற்றிகளை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் தடவையாக பெர்ன் மாநில புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் கழகம் நடத்திய சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டது இறுதியாடடத்தில் லவுசான் ப்ளூஸ்டார் அணியை 4-0 என்ற ரீதியில்பந்தாடி வெற்றிகொண்டது
பிரான்ஸ் ஜெர்மனியில் இருண்டழு தலா இவ்விரண்டு கழகங்கள் உட்பட 23 அணிகள் பங்கு பற்றிய இந்த சுற்றில் 23 கோல்களை வெறும் மூன்று கோல்களை மட்டுமே வாங்கி சாதனை படைத்துள்ளது
27 ஜன., 2019
காசு வாங்கி நீதி விற்கும் யாழ்.சட்டதரணிகள்?
எதற்கெடுத்தாலும் ஊடகங்களை குற்றஞ்சாட்டும் யாழ்ப்பாண சட்டத்தரணிகளிற்கு பகிரங்க சவாலை யாழ்ப்பாண
சுவிஸ் புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டி நாளை காலை 8-30 க்கு ஆர ம்பமாகும் சுவிஸின் தொடர் சாம்பியனாக இருந்து வரும் லீஸ் யங்ஸ்டார் கழகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெர்ன் மாநிலத்தில் நடக்கும் சுற்றுப்போட்டியில் நாளை கள மாடவுள்ளது ஆதரவாளர்களை அன்புடன் கண்டுகளிக்க அ ழைக்கிறோம்
26 ஜன., 2019
தமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க்குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்போது இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை
சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தால் தமிழரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
பதில்: எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக
தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?
மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து
தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?
மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)