நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டனர்.நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று விஜயகாந்தை சந்தித்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்
-
13 ஜூன், 2019
இல்மனைற் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மக்களின் நிலங்களை சுவீகரித்து இல்மனைற் அகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனை இடைநிறுத்திய நிர்வாகம்!!
பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனின் கல்வியை பாடசாலை நிர்வாகத்தினர் இடைநிறுத்தியிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று
2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி குறித்த மாகாணங்களுக்குள் உள்ளடங்குகின்ற
சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா!
ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.
சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா!
ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.
12 ஜூன், 2019
அதிமுக ஆலோசனை கூட்டம்: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள் வருமாறு:-
* உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக
வெளிநாட்டில் இருந்தே உயர்தர, சாதாரண தர பரீட்சைக்கு தோற்றலாம்
வெளிநாட்டிலிருக்கும் இலங்கைப் பிள்ளைகள் கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தூதரகத்துக்குச்
காத்தான்குடி சஹ்ரானின் நகரம்! புதன் ஜூன் 12, 2019
சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.
அண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை! முல்லைத்தீவில் சோகம் ;
முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
11 ஜூன், 2019
தெரிவுக்குழு உறுப்பினர்கள் மறுப்பு;சிறீலங்கா ஜனாதிபதியை சந்திப்பதற்க்கு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
யாழில்,வீதியால் சென்ற யுவதியின் சங்கிலி அறுப்பு
யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த
இலங்கை போக்குவரத்து சபை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் நாரஹேன்பிட்டி தலைமையக
நளினி வழக்கு ஜூன் 18ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு!
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளதென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
லண்டனில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் தீடிரென பிடித்த தீயை அணைக்க,
சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரா வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டு தரவில்லை என தெரிவித்து, தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில்
பரபரப்பான சூழலில் இன்று மீண்டும் தெரிவுக்குழு விசாரணை!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும்
திடீர் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து பேச்சு
தற்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை, நடத்துவது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆரம்ப கட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - மனோ கணேசன் தலைமையில் கூட்டம்
முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று
வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி
வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானாமீன்களுக்கு இரையாக்கப்பட்டார்.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக
அமைச்சரவை நாளை கூடாது - இரத்துச் செய்தார் மைத்திரி
அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறாதென அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மைய தாக்குதல் சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினை இரத்துச் செய்யுமாறும் அது இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூட்டப்படமாட்டாதென்றும்
பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு 10 பேர் போட்டி!
பிரித்தானியாவில் பழமைவாதக் கட்சியின் (கன்சர்வேடிவ்) தலைமைத்துவப் போட்டிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.
முற்றுகின்றது முஸ்லீம் வைத்தியர் விவகாரம்?
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள
10 ஜூன், 2019
பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானார்
நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.
பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் (வயது 67). புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர் நாடக
நடிகர் சங்க தேர்தலில் கார்த்தியை எதிர்த்து போட்டியிடும் பிரசாந்த்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது
ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்த அகதியை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து
மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிட்சர்லாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயது அகதியான அவர், ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் நிலையை ஆவணப்படுத்தியதற்காக
விக்கியின் வேலணை விஷயத்தை ஈ பி டி பி யின் கோடடைக்குள் புகுந்த விக்கி என தலைப்பில் பொய் பிரசாரம் செய்யும் ஊடகங்கள்
முன்னாள் முதல்வர் தமிழ் மக்கள் கூட்டணி விக்கியார் தீவகம் வேலணை செட்டிபுலத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்றரை நடத்தி இருந்தார் இந்த செய்தியினை அப்ப்டியே உள்ளது போல எழுதாமல் ஒருபடி மேலே போய் ஈ பி டி பி யை உள்ளே இழுத்து ஈ பி டி பி இன் கோடடை என வர்ணித்து ஒரு ஊடகம் செய்தி வெளியிட சொந்தமாக எழுத தகுதி இல்லாத இன்னும் சில ஊடகங்கள் அப்படியே காப்பியடித்து வெளியிட்டுள்ளன .தீவகம் பல தசாப்தங்களாக தமிழரசுக்கட்சியின் கோடடையாக விளங்கியதேர்தல் தொகுதி .அமிர்தலிங்கம் நாகநாதன் போன்ற பழுத்த தமிழரசுக்கட்சியினரின் கோடடைக்குள்ளே கூட உதடை விழா தீவகம் மட்டுமே அசைக்க முடியாத தமிழரசுக்கட்சி பீடமாக இருந்து வரலாறு படைத்தது .போராதுடா சூழ்நிலையில் பாரிய தீவக இடம்பெயர்வின் பின் இராணுவத்துடன் ஆயுததாரிகளாக உள்ளே புகுந்த ஈ பி டி பி வன்முறை ஆயுத பயமுறுத்தல் கொலை கொள்ளை கட்பளிப்பு சிறுமிகள் பாலியல் கொடுமை என பயமுறு த்தி சிலகாலம் ஐந்து பத்து வாக்குகளை பெற்று நிலைகொண்டிருந்தது அந்த காலத்தில் எந்த தகுதியும் இல்லது தமக்கு ஆதர வான சிலரை பதவி ஆயுதம் பணம் கொடுத்து வசப்படுத்தி இவர்கள் செய்த அடடாகாசம் போர் ஓய்வினை அடுத்து முடிவுக்கு வந்தது கடந்த பிரதேச சபை டெஹ்ரதலில் கூட வேலணை பிரதேச சபையில் எட்டு ஆசனங்களை பெட்ரா தமிழரசுக்கட்சியை ஆட்சி அமைக்க விடாது அரச வால் பிடி உறுப்பினர்களை துணைகொண்டு தான் பிரதேச சபை உள்ளே நுழை ந்துள்ளது குறிப்பிடத்தக்கது அடுத்து வரும் காலங்களில் இந்த நிலை கூட மாறும்
முன்னாள் முதல்வர் தமிழ் மக்கள் கூட்டணி விக்கியார் தீவகம் வேலணை செட்டிபுலத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்றரை நடத்தி இருந்தார் இந்த செய்தியினை அப்ப்டியே உள்ளது போல எழுதாமல் ஒருபடி மேலே போய் ஈ பி டி பி யை உள்ளே இழுத்து ஈ பி டி பி இன் கோடடை என வர்ணித்து ஒரு ஊடகம் செய்தி வெளியிட சொந்தமாக எழுத தகுதி இல்லாத இன்னும் சில ஊடகங்கள் அப்படியே காப்பியடித்து வெளியிட்டுள்ளன .தீவகம் பல தசாப்தங்களாக தமிழரசுக்கட்சியின் கோடடையாக விளங்கியதேர்தல் தொகுதி .அமிர்தலிங்கம் நாகநாதன் போன்ற பழுத்த தமிழரசுக்கட்சியினரின் கோடடைக்குள்ளே கூட உதடை விழா தீவகம் மட்டுமே அசைக்க முடியாத தமிழரசுக்கட்சி பீடமாக இருந்து வரலாறு படைத்தது .போராதுடா சூழ்நிலையில் பாரிய தீவக இடம்பெயர்வின் பின் இராணுவத்துடன் ஆயுததாரிகளாக உள்ளே புகுந்த ஈ பி டி பி வன்முறை ஆயுத பயமுறுத்தல் கொலை கொள்ளை கட்பளிப்பு சிறுமிகள் பாலியல் கொடுமை என பயமுறு த்தி சிலகாலம் ஐந்து பத்து வாக்குகளை பெற்று நிலைகொண்டிருந்தது அந்த காலத்தில் எந்த தகுதியும் இல்லது தமக்கு ஆதர வான சிலரை பதவி ஆயுதம் பணம் கொடுத்து வசப்படுத்தி இவர்கள் செய்த அடடாகாசம் போர் ஓய்வினை அடுத்து முடிவுக்கு வந்தது கடந்த பிரதேச சபை டெஹ்ரதலில் கூட வேலணை பிரதேச சபையில் எட்டு ஆசனங்களை பெட்ரா தமிழரசுக்கட்சியை ஆட்சி அமைக்க விடாது அரச வால் பிடி உறுப்பினர்களை துணைகொண்டு தான் பிரதேச சபை உள்ளே நுழை ந்துள்ளது குறிப்பிடத்தக்கது அடுத்து வரும் காலங்களில் இந்த நிலை கூட மாறும்
இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு
இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.
இதன்போது விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த அணியினருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
அவசரத்திற்கு பதில் அமைச்சர்கள்?
முஸ்லீம் அமைச்சர்கள் பௌத்த பீடங்களது ஆசீர்வாதத்துடன் மீண்டும் கதிரையேற காத்திருக்கின்ற நிலையில் அவர்களது இடங்களிற்கு பதில் அமைச்சர்கள் மூவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
9 ஜூன், 2019
உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
சுவிஸ் யங்ஸ்டார் வீரர் விசுவின் மற்றுமொரு சாதனை ஒரு போட்டியிலேயே 12 கோல்களை அடித்து தனது அணியை 23-0 என்ற ரீதியில் மூன்றாம் லீக் சுவிஸ் கழகங்களுக்கிடையிலான சுற்றுப்போட்டி வரிசையில் சாதித்துளார்
ETOILE – SV LYSS 0:23 (0:13)
Meisterschaft 3. Liga:
Etoile Biel – SV Lyss 0:23 (0:13)
Tore: Sathananthan (12x!), Loperfido (4x), Cordeiro (3x), Hug, Schüpbach, Schelling, Kellerhals (je 1x).
Etoile Biel – SV Lyss 0:23 (0:13)
Tore: Sathananthan (12x!), Loperfido (4x), Cordeiro (3x), Hug, Schüpbach, Schelling, Kellerhals (je 1x).
SV Lyss: Tebib; Krüttli, Wanner, Ferreira, Essama; Rindlisbacher, Kellerhals, Hug, Loperfido; Cordeiro, Sathananthan. Eingewechselt: Schelling, Oehler, Schüpbach.
சுவிஸ் யங்ஸ்டார் அணியின் நட்ச்சத்திர வீரர்களான நிசு சதானந்தன் ,மிகா ஜெயா சுப்பிரமணியம், நிரோச் கனகராசா பஞ்ச ன் அங்கம் வகிக்கும் சுவிஸ் கழகமான எஸ் வி லீஸ் மீண்டும் இரண்டாவது லீக்கினுள் நுழைந்துள்ளது நேற்று நடைபெற்ற 2 ஆம் லீகினுள் முன்னேறுவதத்திற்கான போட்டியில் பீல் அஜுலே கழகத்தை 2-1 என்ற ரீதியில் வென்று அடுத்த பருவகால சுற்றில் இரண்டாம் லீக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளது
எமக்கு தேவையானதை மத்தியில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது!- மைத்திரிக்கு விக்கி பதிலடி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும்
கட்டுநாயக்கவில் இருந்து முதலில் கொச்சிக்கடை தேவாலயம் செல்கிறார் மோடி
இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார்
சட்டவிரோத மின்சாரம் - முன்னாள் வன்னி எம்.பி கைது!
தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றிருந்த வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு நேற்று வவுனியாவில் உள்ள பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை
மரணச் சடங்கை நிறுத்தி சடலத்தை எடுத்துச் சென்றது பொலிஸ்
விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிாிழந்த நபா் ஒருவாின் மரண சடங்கை
8 ஜூன், 2019
ஸ்டாலினைச் சந்தித்த மாவை!
தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா
யாழிலிருந்து வவுனியா சென்ற வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் கனகராயன்
முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க முயற்சி! - ஜனாதிபதி
ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது. வடக்கில்
ரிஷாத், ஹிஹ்புல்லாஹ், அசாத்துக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள்!
முன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு
உளவுத்தகவல் வழங்கியவர்களுக்கு அழைப்பு!
சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21 தாக்குதல்
தமிழ் மொழிக்கு முதலிடம் - மட்டு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும்
சபாநாயகர் அலுவலகம் பரபரப்பு அறிவிப்பு!
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டால் அதிகாரிகள் ஆஜராக வேண்டுமெனவும்
தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஜெயம் ரவி?
தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி
புலனாய்வுப் பணிப்பாளரை பதவியில் இருந்து தூக்கினார் ஜனாதிபதி!
தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவரான சிசிர மெண்டிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மூன்று மாணவர்கள் பலியானதால் ஏ-9 வீதிக்கு பூட்டு!
கெக்கிராவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். கெக்கிராவ-
மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்-தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள
தமிழக அரசியலில் பரபரப்பு
அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயற்படுவதால்
சிறீலங்கா ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவிற்கு சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகை தந்துள்ள நிலையில் தங்களுடைய
வீதி விபத்தில் மூவர் பலி; மக்கள் ஆர்ப்பாட்டம்!
தென்னிலங்கை
கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதியில் பாரவூர்தி மோதி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய ஊர்தி அங்கிருந்து
சுவிஸ் பீல் பாப்பா அவர்கள் சங்கத்தாகேணி பகுதிக்கு ஒளி கொடுத்தார் வாழ்க வளமுடன்
நித்தம் நித்தம் தம்மை சமூகத்தில் பெரிய மனிதர்களாக வெறும் வாய் பேச்சில் மட்டும் இனம் காட்டிக்கொள்ளும் எத்தனையோ உறவுகள் மத்தியில் மின்னாமல் முழங்காமல் நிறைய பணிகளை செய்து விட்டு சிவனே என்று விளம்பரமின்றி இருக்கிறார்கள் எம்முறவுகள் அந்த வரிசையில் சுவிஸில் வாழும் பீல் நகரத்தை சேர்ந்த பாப்பா என்று செல்லமாக அழைக்கப்படும் மகாலிங்கம் 50 000 ரூபா செலவில் புங்குடுதீவு சங்கத்தங்கேணி பகுதியில் ஒன்பது வீதி மின்விளக்குகளை பொறுத்த உதவி செய்துள்ளார் இந்த பெருந்தகைகளை வாழ்த்துவோம் உறவுகளே இது போன்று முன்பும் செல்லையா சந்திரபாலனும் சுமார் 50 மின்விளக்குகளை ஆலடியில் இருந்து ஆஸ்பத்திரி சந்தி ஊடாக ஆஸ்பத்திரி வரை பொருத்தி ஆழம் பார்த்துள்ளார் இது போன்ற உறவுகளின் பணிகளை மனமுவந்து வாழ்த்த கூட பல பெரிய தலைகளின் மனசு முன்வராது இருதடடிப்பு செய்வது உண்மை உறவுகளே
நித்தம் நித்தம் தம்மை சமூகத்தில் பெரிய மனிதர்களாக வெறும் வாய் பேச்சில் மட்டும் இனம் காட்டிக்கொள்ளும் எத்தனையோ உறவுகள் மத்தியில் மின்னாமல் முழங்காமல் நிறைய பணிகளை செய்து விட்டு சிவனே என்று விளம்பரமின்றி இருக்கிறார்கள் எம்முறவுகள் அந்த வரிசையில் சுவிஸில் வாழும் பீல் நகரத்தை சேர்ந்த பாப்பா என்று செல்லமாக அழைக்கப்படும் மகாலிங்கம் 50 000 ரூபா செலவில் புங்குடுதீவு சங்கத்தங்கேணி பகுதியில் ஒன்பது வீதி மின்விளக்குகளை பொறுத்த உதவி செய்துள்ளார் இந்த பெருந்தகைகளை வாழ்த்துவோம் உறவுகளே இது போன்று முன்பும் செல்லையா சந்திரபாலனும் சுமார் 50 மின்விளக்குகளை ஆலடியில் இருந்து ஆஸ்பத்திரி சந்தி ஊடாக ஆஸ்பத்திரி வரை பொருத்தி ஆழம் பார்த்துள்ளார் இது போன்ற உறவுகளின் பணிகளை மனமுவந்து வாழ்த்த கூட பல பெரிய தலைகளின் மனசு முன்வராது இருதடடிப்பு செய்வது உண்மை உறவுகளே
புலனாய்வு அதிகாரிகளை சாட்சியமளிக்க அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் விடாப்பிடி
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க, புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் எவரையும், அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கள்ளக்காதல் தகராறில் எரித்து கொல்லப்பட்ட இலங்கை தமிழர்!
நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் ஊர் எல்லையில் ஒரு சுடுகாடு உள்ளது. சுடுகாட்டில் நேற்று காலை பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு
வீட்டுக்குள் புகுந்து மாணவனுக்கு வாள்வெட்டு! - நவாலியில் பயங்கரம்
யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து மாணவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிபொருள் வெடித்ததில் ஒருவர்
வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் – யாழ்.குருநகரில் சம்பவம்
கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் கையில் படுகாயமடைந்த நிலையில்
காட்டிக்கொடுத்தமைக்கு பரிசு:மைத்திரி வழங்கினார்!
சாய்ந்தமருது பிரதேசத்தில்; பதுங்கியிருந்த முஸ்லீம் தீவிரவாதிகள் இடம்பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம்கள் மூவருக்கு தலா 10 இலட்ச ரூபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (07)
காட்டிக்கொடுத்தமைக்கு பரிசு:மைத்திரி வழங்கினார்!
சாய்ந்தமருது பிரதேசத்தில்; பதுங்கியிருந்த முஸ்லீம் தீவிரவாதிகள் இடம்பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம்கள் மூவருக்கு தலா 10 இலட்ச ரூபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று
பாராளுமன்றை கலைக்க டக்ளசும் கோரிக்கை?
பொதுத் தேர்தலுக்குரிய காலம் வரை காத்திருக்காது, பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்று
மோடியுடன் முக்கிய விடயங்களை பேசப்போகிறதாம் கூட்டமைப்பு
இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள்
நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டி!
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்
7 ஜூன், 2019
இனறு பதவி துறக்கிறார் தெரசா மே
பிரித்தானியாவில் ஆளும் பழமைவாதக் கட்சிக் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து பிரதமர் தெரேசா மே இன்று
நேர்த்தியான நேர பயணத்தில் உலகளவில் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம்.
உலகளவில் வானூர்திச்சேவை நிறுவனங்கள், குறித்த நேரத்தில் புறப்பாடு மற்றும் சரியான நேரத்தில் வந்து
சஹ்ரானின் சகாக்களது சடலங்கள் தோண்டப்படும்!
சாய்ந்தமருதில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களது
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும்-ஞானசார தேரர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை
யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான
பூஜித - வாக்கு மூலத்தின் முழு விபரம்
தற்கொலை குண்டு தாக்குதல் நடக்கும் தினத்தன்று காலையிலும், அதற்கு முன்னைய தினமான 20 ஆம் திகதி மாலையும்
இலங்கை பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில்!
தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு
பிரதமர் ஆசையில் கோத்தாவை கை விடடார் மகிந்த
சிறீலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறீPலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட
சஹ்ரானின் சகோதரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது!
பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனுடைய அம்பாறை சாய்ந்தமருதுவில் புதைக்கப்பட்ட சடலம்
பாரிய விபத்து இந்தியர் உட்பட 17 பேர் பலி!
சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியாகியுள்ளதாக சர்வதே
6 ஜூன், 2019
7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக,
11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்?
11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தை விசாரித்த CID அதிகாரி நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்ய
இன்று அவசரமாக செல்கின்றது ராஜினாமா கடிதம்?
தமது பதவி விலகல் கடிதத்தை கூட்டாக கைச்சாத்திட்டு வழங்கி இருந்தோமென முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில்
ராஜினாமா கடிதத்தை காணோமாம்: தேடுகின்றார் மைத்திரி?
முஸ்லீம் இனத்திற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது
மக்களவையில் 37; இடைத்தேர்தலில் 13; எப்படி ஜெயித்தார்கள்... ஏன் தோற்றார்கள்?
க்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 38 இடங்களில் வெற்றிபெற்ற சந்தோஷத்தைவிட, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் தோற்றுப்போன வருத்தம்தான் தி.மு.க உடன்பிறப்புகளிடம் அதிகமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியடைந்திருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பி.ஜே.பி-யுடன் சேர்ந்ததால்தான் அ.தி.மு.க-வுக்குத் தோல்வி என்றும், அ.தி.மு.க-வுடன் சேர்ந்ததால்தான் பி.ஜே.பி-க்குத் தோல்வி என்றும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொருபுறம் தேர்தல்
பாப்புலர் முத்தையா -மைக்கேல் ராயப்பன்-அண்ணாமலைஅ.தி.மு.க-வில் இணைந்த அ.ம.மு.க முக்கியப் புள்ளி
பாப்புலர் முத்தையா -மைக்கேல் ராயப்பன்அண்ணாமலை
நெல்லை அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர்
சட்டம் ஒழுங்கு, ஊடக இராஜாங்க அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு…
சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள்
பேரறிவாளன் விடுதலை கோரிக்கை: சஞ்சய் தத் வழக்கை பின்பற்றக் கோருகிறார் அற்புதம் அம்மாள்
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சை தத்தை எந்த
ஏழு பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென மீன்வளத்துறை
யார் இந்த ஹிஸ்புல்லா ?
தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகிய கிஸ்புல்லாவின் இனவாதப் பேச்சைப் பாருங்கள்!
உலக கோப்பை கிரிக்கெட்: முதல் வெற்றியை பதிவு செய்தது, இந்திய அணி
உலக கோப்பை கிரிக்கெட்: முதல் வெற்றியை பதிவு செய்தது, இந்திய அண
உலக கோப்பை கிரிக்கெட்டில்,
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தனது எதிர்கால அரசியல் பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த
நேர்முகத் தேர்வில் அரசியல் தலையீடு!
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நியமனத்திற்காக இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் அரசியல் தலையீடு
நெடுந்தீவு கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் சடலமாக மீட்பு!
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் நடேசு ஆனந்தகுமாரன்(50) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிழக்கு ஆளுநராக சான் விஜேயலால் டி சில்வா!
கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக, தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சான்
சம உரிமை, சம ஊதியம்'' போராடத் தயாராகும் சுவிஸ் மக்கள்
$சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை
அழுத்தம் கொடுக்கப் போகிறோம் - பிரிட்டன்
மனித உரிமை விவகாரங்களில் இலங்கை இவ்வருடம் முன்னேற்றத்தை காண்பதற்கான அழுத்தங்களை
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!
ஜாஎல மஹவக்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட
5 ஜூன், 2019
இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு
இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சுதந்திர இலங்கையில் முஸ்லிம்கள் இல்லாத முதல் அமைச்சரவை!
முஸ்லிம் பிரதிநிதிகள் போர்க்காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால்
பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு!
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்
சுதந்திர இலங்கையில் முஸ்லிம்கள் இல்லாத முதல் அமைச்சரவை
முஸ்லிம் பிரதிநிதிகள் போர்க்காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில்
|
சஹ்ரானைக் கைது செய்ய கடந்த ஆண்டிலேயே பிடியாணை பெற்றேன்! - ரிஐடி முன்னாள் பணிப்பாளர்
சஹ்ரான் வன்முறை அடிப்படைவாதத்தின் பக்கம் சென்றதால், அவரைக் கைது செய்வதற்கு, 2018ஆம் ஆண்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)