ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள்
பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக அரசால் அரசியல் பழி வாங்கும் நோக்குடன் கைது செய்யப்பட்டு
|
-
21 மே, 2013
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண்
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருந்தவர் முனிசாமி. இவர் கடந்த 16–ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களை போலீஸ் தேடுவதாக கூறி, ராமச்சந்திரன்(வயது 38), ரமேஷ்(29), சக்திவேல்(45) ஆகிய 3 பேர் சென்னை எழும்பூர் 14–வது கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இன்றைய உதைபந்தாட்ட சுவிஸ் கிண்ணத்துக்கான பெர்னில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் அணி பாசல் அணியை வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது .முடிவு 1-1 என்ற நிலையில் மேலதிக நேரம் முடிய பனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப் பட்டது 4-3 என்ற ரீதியில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் வென்றது
நேற்று நடைபெற்ற உலக கிண்ண ஐஸ்கொக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சுவிஸ் சுவீடனிடம் தோற்றுப் போனது .இரண்டாம் இடச்தை அடைந்த சுவிஸ் சந்தித்த அனைத்து போட்டிகளில்மே வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .முன்பே குழு நிலை போட்டியில் இதே சுவீடனை வெற்றி பெற்றும் இருந்தது கிண்ணத்தை கைப்பற்றும் என்னும் விருபதுகுரிய அணியாக சுவிஸ் முன்னேறி வந்திருந்தது பலம் மிக்க அணிகளான கனடா வை குழு நிலையிலும் அமெரிக்காவை அரை இறுதியிலும் வென்றது
நேற்று நடைபெற்ற உலக கிண்ண ஐஸ்கொக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சுவிஸ் சுவீடனிடம் தோற்றுப் போனது .இரண்டாம் இடச்தை அடைந்த சுவிஸ் சந்தித்த அனைத்து போட்டிகளில்மே வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .முன்பே குழு நிலை போட்டியில் இதே சுவீடனை வெற்றி பெற்றும் இருந்தது கிண்ணத்தை கைப்பற்றும் என்னும் விருபதுகுரிய அணியாக சுவிஸ் முன்னேறி வந்திருந்தது பலம் மிக்க அணிகளான கனடா வை குழு நிலையிலும் அமெரிக்காவை அரை இறுதியிலும் வென்றது
திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
20 மே, 2013
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி |
நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண் இராஜதந்திரியே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். |
செங்கொடிச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான ஓ.ஏ. இராமையா தனது 76 வயதில் காலமானார்.
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இவரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெற உள்ள நிலையில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இவரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெற உள்ள நிலையில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)