நைஜீரியா நாட்டில் பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளனர்.
யோப் மாகாணம் புனி யாடி என்னுமிடத்தில் உள்ள அரசுப் பள்ளி விடுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதிகாலை 2 மணி அளவில் விடுதியில் மாணவர்கள் தூங்கிக்