-
22 டிச., 2015
கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! - 'தமிழ் மக்கள் பேரவை' உருவாக்கத்துக்கு பொறுத்திருந்து பதிலளிப்பேன் என்கிறார் சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம்
ஃபிபா தலைவர் மீதான் ஊழல் குற்றச்சாட்டு நிரூபனம்
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான செப் பிளேட்டர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் சம்மேளன
’நாங்கள் தமிழக மக்களை நம்புகிறோம்!’ - வேலூர் சிறையிலிருந்து நளினி!
ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களிலும் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு
விமான சேவை தொடங்கிய தமிழர்
மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை,
நாமல் தெரியாது என்று கூறிய திஸ்ஸ, யோசித்தவுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது!
தாஜூதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வாகன சாரதியான திஸ்ஸ என்பவர் நேரடி தொடர்பு
தங்களின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுலாக்கும் – ஐக்கிய நாடுகளின் செயற்குழு
பரிந்துரைகளை அரசாங்கம் அமுலாக்கும் என்று நம்புவதாக, பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின்
போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு
வேகமாக இந்து நாடாக மாறி வரும் அமெரிக்கா (படங்கள் இணைப்பு)
இன்று ஆய்வாளர்களின் பல்வேறு ஆய்வுகளை எடுத்துப்பார்த்தால் மேலை நாடுகளில் இந்து மத்தினை தழுவுகின்றவர்களது எண்ணிக்கை நாளுக்கு
அகதி மக்களின் பிரச்சினைகளுக்கு 6 மாதங்களில் தீர்வு: யாழ். தேசிய நத்தார் விழாவில் ஜனாதிபதி மைத்திரி
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்து செயற்படுத்தப் வேதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இச் செயலணியில் கட்சிகளின் பிரதிநிதிகள்,
த.தே.கூ, உலகத் தமிழர் பேரவை இணைந்து செயற்படுவது நாட்டுக்கு ஆபத்தானது
உலகத் தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளமை நாட்டுக்கு ஆபத்தான விடயம்
அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் த.தே.கூ மூன்று உறுப்பினர்கள்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளும் வகையில் 19 பேர் கொண்ட
21 டிச., 2015
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு வவுனியா மாவட்டத்தில் வீடு
புங்குடுதீவுவில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்திற்கு
ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இருந்து ரோஜா இடை நீக்கம்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் கண்டனம்
ஆந்திர சட்டசபையில் இருந்து நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவு மான ரோஜா 1 ஆண்டு சஸ்பெண்ட் செய்யபட்டதையொட்டி
கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: 2–வது இன்னிங்சில் இலங்கை 133 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இலங்கை அணி 2–வது இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
சென்னையில் விமான பணிப்பென் தூக்கிட்டு தற்கொலை: உயரதிகாரிகள் நெருக்கடி அளிப்பதாக கடிதம்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் உயரதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக கடிதம் எழுதி
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு விஷயம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்
விக்னேஸ்வரனின் புதிய அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிளவு! இந்திய நாளிதழ்
வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியல் அற்ற புதிய அமைப்பு ஒன்றை அமைத்துள்ளமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)