புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2016

இது அரசியல் சதுரங்க வேட்டை!

மிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழ்நிலையில்,  அரசியல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைத்து

' புலி இசை வெளியீட்டு விழா மன உளைச்சலை தந்தது' - டி.ஆர். வருத்தம்!

'புலி ' பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு,  தான் தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளானதாக 'போக்கிரிராஜா'

'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை

திருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய அப்பன் - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி  கதை

மாணவி மோனிஷாவுக்கு என்ன நடந்தது? பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்

விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட

மகிந்தவின் குடும்ப வருமானத்தை தேடிப்பார்த்தபோது, கிடைத்த அதிர்ச்சிகள் (முழு விபரம்) Read more: http://www.vanniexpressnews.com/2016/02/blog-post_955.html#ixzz3zqFrCz4E தயவு செய்து இவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.- அட்மின்


ஐக்கிய முன்னணி அரசாங்கம் குற்ற நியாய நீதி ஆணைக்குழுவை நியமித்த போது அதற்கு ஆதரவு வழங்கிய மகிந்த ராஜபக்ச

ஏலத்தில் என்ன நடந்தது?- ஐ.பி.எல் 'லக்கிமேன்' முருகன் அஸ்வின் பேட்டி

ரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட்  வீரர் முருகன் அஸ்வின் புனே அணிக்காக ரூ.

நல்லூர் வடக்கில் வசித்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை புரிந்துள்ளார்.

நல்லூர் வடக்கில் வசித்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக நேற்றைய தினம் தற்கொலை   புரிந்துள்ளார்.

பிரதமர் மோடியின் ‘பாஸ்போர்ட்’ விவரங்களை கேட்கும் மனைவி தகவல் அறியும் சட்டத்தில் மனு செய்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் கடந்த நவம்பர் மாதம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால் அவர் தனது

யோஷிதவுக்கு பிணை மறுப்பு : நீதிமன்றம் அதிரடி

யோஷித்த ராஜபக்ஷவை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளோட்டமாக யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமையும், கற்றுத்தந்த பாடங்களும்







முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் தமது ரியூசன் சென்ரருக்கு வராத மாணவர்களை பழிவாங்கும் ஆசிரியர்கள்

வவுனியா நகரப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களை தமது ரியூசன் சென்ரர்களுக்கு வருமாறு ஆசிரியர்கள்

வெலிக்கடைச் சிறையில் கோத்தபாயவுக்காக அறை தயார்?


வெலிகடைச்  சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை என ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக

10 பிப்., 2016

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - சரத்குமார்

நெல்லை மாவட்டம், தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு

தந்தை, மகன் அரசியல்... ஜெயலலிதா சொன்ன கதை யாரை குறிக்கிறது?

திருமண விழாவில் தந்தை, மகன் பற்றி அரசியல் கதை சொன்ன முதல்வர் ஜெயலலிதா, இந்த கதையை

சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்... 2 பேர் பலியான பரிதாபம்

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இருவர் பலியாகினர்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த வெங்கடேஷ், ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்

சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய நியமனம்!

புதிய சட்டமா அதிபராக சிரேஷ்ட சொலிஸிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவை, அரசியமைப்பு பேரவை நியமித்துள்ளது.









க்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சோகமாகவே அமைந்து விடுகிறது. நடிகர்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற வீரவேங்கள் நினைவு சுமந்த யங் றோயல் உள்ளரங்க சுற்றுப் போட்டியும்வீரர்கள் கௌரவிப்பும்


கடந்த (07.02 .2016 )ஞாயிறன்று சூரிச் கில்க்பெர்க் மைதானத்தில் காலை  எட்டு மணி முதல்  நடைபெற்ற  யங்

எனக்கு கொலை அச்சுறுத்தல்

நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் எதிர்க்கட்சி குழுவின் உறுப்பினர்களிடமிருந்து எனக்கு நேற்றிரவு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார். 

ad

ad