முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
12 ஏப்., 2016
ஜெயலலிதா கூட்டத்தில் நெரிசலில் இரண்டு பேர் பலி- கலைஞர் இரங்கல்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில்,
’’விருத்தாசலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும்
மேலும் படிக்க »
தற்போதைய செய்தி .தேமுதிக – ம. ந.கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: திமுக - அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிப்பா?
த
மிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை 'கிலி'யில் தள்ளியுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடையும் விதமாக 4 கட்சிகள்,
மேலும் படிக்க »
மறைக்கப்படுகிறதா தி.மு.க.வின் 5 ஆயிரம் கோடி ஊழல்?
சென்னை பெருமாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட
மேலும் படிக்க »
கருணாநிதியின் மேலவை கனவு பலிக்குமா?
மீ
ண்டும் தமிழகத்தில் சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அதிரடியாக கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர கடந்த 1989-ம் ஆண்டு முதல் கருணாநிதி பகீரத பிரயத்தனம் செய்துவருகிறார். ஆ
மேலும் படிக்க »
ஐரோப்பிய கால்பந்தாட்ட அலுவலகங்களில் தேடுதல்பீபா) தற்போதைய தலைவர ஜியானி இன்பான்டினோவின் பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றதைத் தொடர்ந்தே தேடுதல்
ஐரோப்பிய கால்பந்தாட்டத்தின் நிர்வாக அலகான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய அலுவலகங்களில் சுவிற்சர்லாந்து
மேலும் படிக்க »
பிரித்தானியாவில் மாவீரர் துயிலுமில்லம்14 லட்சம் பவுண்கள் செலுத்தி 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டகாணி
மாவீரர் துயிலும் இல்லம் ஒன்று பிரித்தானியாவில் அமையப் பெறவுள்ளது.
பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினரால்
மேலும் படிக்க »
இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது!
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய
மேலும் படிக்க »
குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான 1800 வெற்றிடங்கள்
நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
எட்டு வாகனங்களைத் தொடர்ச்சியாக மோதித்தள்ளிய பேருந்து
அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் படிக்க »
நல்லாட்சியிலும் வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் இராணுவத்தினரால் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக்
மேலும் படிக்க »
கருணாநிதியை விமர்சித்து ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திமுக-வை விமர்சித்து குட்டிக் கதை ஒன்றைக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
11 ஏப்., 2016
உங்கள் நன்மைக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும்: ஜெயலலிதா
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், நான் சொல்லாததையும் செய்திருக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
மேலும் படிக்க »
கனடாவின் வட பிராந்தியத்தில் 11 பேர் தற்கொலை முயற்சி! அவரச நிலைமை பிரடகனம்
11 பேர் தற்கொலை முயற்சி: அரவாபிஸ்கா பெஸ்ட் நேஷனில் அவரச நிலைமை பிரடகனம்
கனடாவின் வட பிராந்தியமான அரவாபிஸ்கா பெஸ்ட்
மேலும் படிக்க »
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாய் மற்றும் மகனிற்கு இலங்கையில் காத்திருந்த சோகம்
புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாயும் மகனும் ரயில் விபத்தில் பலி!
அம்பலாங்கொட, ரயில் கடவையில் நேற்று முன்தினம்
மேலும் படிக்க »
கோப்பாய் வடக்கில் குருக்கள் வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் என்ன?
இரவானாலே உயிரைக் கையில் பிடிக்கும் வாழ்க்கை. என்ன நடக்குமென்றதற்கு உத்தரவாதமில்லை. கத்தி, வாளுடன் யாராவது வீடு புகுவார்கள்
மேலும் படிக்க »
வீதியில் நடனமாடும் நாமல் ராஜபக்ச எம்.பி.
மேலும் படிக்க »
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து- உயிர் தப்பிக்க போராடிய பயணிகள்! (வீடியோ)
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உயிர் தப்ப
மேலும் படிக்க »
கலைஞரை விமர்சிப்பதை சகித்துக் கொள்ள முடியாது...! ' -பரபரக்கும் பீட்டர் அல்போன்ஸ்
" மக்கள் நலக் கூட்டணியோடு த.மா.கா உடன்பாடு வைத்துக் கொண்டது கட்சியின் நலனை முன்னிறுத்தித்தான். இதனை ஏற்காதவர்களைப்
மேலும் படிக்க »
கூட்டு எதிரணியின் மே தின ஊர்வலத்தில் மகிந்த கலந்து கொள்வது உறுதி
கூட்டு எதிரணியினரால் கிருளப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வது
மேலும் படிக்க »
மட்டு.பல்கலைக்கழக இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்துக்கு இணக்கம்
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு மக்கா உம்முல்
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ad
ad