தமிழக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து நேற்று மாலை தமிழகத்தின் 
-
17 பிப்., 2017
அதிர்ச்சி வைத்தியம் தந்த சென்னைவாசிகள்! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டம்!
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்!  எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் வரவேற்பை மட்டுமே 
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் - பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார் என்று பன்னீர்செல்வம் தலைமையிலான அணி  அறிவித்துள்ளது.
40 எம்எல்ஏக்கள் அதிருப்தி: தினகரன், அமைச்சர்கள் குழப்பம்: கூவத்தூரில் தம்பித்துரை சமரசம்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கல்பாக்கம் அருகே கூவத்தூரில் கோல்டன் பே ரெசார்ட்டில் அதிமுக எம்எம்ஏக்கள் 
16 பிப்., 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சசிகலாவை சந்திக்க செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ரம் தீர்ப்பை உறுதி செய்ததை அடுத்து நேற்று மாலை சசிகலா பரப்பன
கூவத்தூரில் இருந்துக் கொண்டு தாயின் மரணத்திற்கு செல்லாத எம்.எல்.ஏ.
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே  ரிசார்ட்டில் கடந்த
அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைப்பு!
கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 
வரும் சனிக்கிழமை சட்டசபை கூடுகிறது – எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 20ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 18ம் தேதியே
11 பிப்., 2017
14 நவ., 2016
தூரத்தே   இருந்தாலும் மேய்ப்பன் குரல் கேடடால் ...(சிவ-சந்திரபாலன் .பேர்ண்)
   
......................................................................................................................
போவீரா  போர்க்களத்தில் போய் நின்று எதிரிதனை 
                  பொருதுவீரா பின்னே பெருவெற்றியதனை  
தாவீரா தமிழ்த்தாயி ன்  துயர்  துடைத்து தலைவன் வழி 
                 தமிழீழம் மீட்டுத் தாவெனவே .. நீவிர் 
சாவீரா சாக்களத்தில் சரித்திரமாய் ஆவீரா ஆனாலும் 
           சந்ததிகள் தழைக்கவென சோதரர்கள் பிழைக்கவென 
மாவீரா உன்னை வணங்கி மானசீகமாய் ஏற்று உன் ஆசி 
               மலர்க்கவிதை நான்  தொடுக்கத்தான் .
கல்வெட்டில் பதித்திட்ட  கரிகாலன் கரந்தடிப்படை 
          காவிய த்தை தந்த காவல் தெய்வங்கள் 
வல்வெட்டித்துறை  தந்த வரலாற்று நாயகனை 
          வாழ்த்தி வணங்கி வரைகின்றேன் வருங்கவியை 
சொல்கட்டிபாடவந்தேன் செந்தமிழில் தேட வந்தேன் 
          சேர்த்திடுக  என் கவியை அதுவும் சேதி சொல்லும் 
நல்மெட்டி ல் நான் பாட நல்ல வரம் தான்  நாடும் 
          நல்ல சபையோரே  நல்கிடுவேன் நன்றி 
தும்பிவரும் துவக்கும் வரும் தூரத்தே இருந்து 
       தோட் டாக்கள் எகிறிவரும் என்றிருந்த எம்மை 
எம்பி  தாறன் ஏழ் மாவடட சபையும் தாறன் கூடவே 
        எலும்புத் துண்டும்  போடும் அரசு அப்போதே 
தம்பியவன் தானெழுந்தான் தரணி யெ ங்கும்தான் மிளிர்ந்தான் 
       தமிழீழம் படைத்திடவே எம்மிடையே எம்மை 
நம்பியிரு நாளை தமிழீழம் வரும் நாள் கிட்டும் 
        நாலு படை  சேர்  நல்ல வழி பார் என்றான் 
கிடுகுவேலி பின்னே கிணற்றடி விடுப்பப்பார்த்தவள் 
         கிரானைட் குண்டெறிய கிளர்த்தெழுந்தான்  எதிரி 
பொடுகுப்பேன்  பொறுக்கி பெருமுற்றம் தான் பெருக்கியவள் 
           பீரங்கி தானெடுத்து பெரும்குண்டை பாய்ச்சலானாள் 
கடுகு வெந்தசம் கருக்கி கறிவைத்தி றக்கியவள் 
            கரும்புலியாகி கருகி கண்ணெதிரே வெற்றிதந்தாள் 
விடுக இம்மண்ணை என்று வீர நடை போட்டு வந்தாள் 
               வீரமங்கை வழி செல்ல  மேய்ப்பன் அழைக்கின்றான் 
3 நவ., 2016
புங்குடுதீவு கண்ணகைபுரம் சைவ இளைஞர் கழகம் ( கனடா ) அனுசரணையில் புங்குடுதீவு உலகமைய கல்விக்கூடத்தில் கல்விபயின்று அண்மையில் நடைபெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவி மதுசிகா அவர்களுக்கும் நூறுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி பாராட்டும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை பத்து மணியளவில் இடம்பெறவுள்ளது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் புங்குடுதீவு உலகமையத்தினர் .
வடக்கில் ஆவா குழு உருவாக்கம் -அரசின் குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே வடக்கில் ‘ஆவா’ குழுவை உருவாக்கினார் என அமைச்சர் ராஜித
ஓய்வூதியம் வழங்க கோரி ஊனமுற்ற இராணுவ வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
தமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்ச்சி யாக 
2 நவ., 2016
அதிமுகவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு - புதுவை அரசியலில் பரபரப்பு
புதுச்சேரி மாநிலத்தின் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் நாராயணசாமி போட்டியிடுகிறார்.  இவருக்கு திமுக 
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
 
 


