-
25 ஏப்., 2019
தற்போதைய கொழும்பு விமான நிலைய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
உண்மையான விமான பயணிகள் நல்ல மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்
பயணிகள் மட்டுமே விமான நிலையத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
கொழும்புக்கு வெளியே தங்கி விட்டு வருபவர்கள் முடிந்தவரை கொழும்ம்பு நகரத்துக்கு சென்று வராமல் நேரடியாக நீர்கொழும்பு கட்டுநாயக்க பகுதிக்கு வந்தால் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் நெரிசல் வாகன தவிர்க்க முடியும் நான்கு மணித்தியாலம் முன்னரே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் ஊரடங்கு சடட உள்ளே சென்று தங்கி இருக்க வசதி உண்டு மலசல கூடம் கன்ரீன் என்பன உண்டு
தனியார்வாகனங கள் முன்பு போல உள் நுழை வாயில் வரை வர முடியாது
பல அடுக்கு சோதனைகள் உள்ளன கடவுச்சீட்டும் பயண டிக்கட்டும் கையில் கொண்டு சென்று கொண்டிருக்க வேண்டும்
முச் சாக்கரவண்டிகள் சுமார் 700 மீட்ட்ருக்கு அப்பால் நிறுத்தப்படும் பயணிகள் மட்டும்த னியே இற ங்கி கால்நடையாகவே உள்ளே பொதிகளை கொண்டு செல்ல வேண்டும்
பொதி தூக்க அனுமதி உள்ள வேலையாட்கள் அனுமதி உண்டு உதவலாம் ஆனால் அளவுக்கதிகமான கூலி கேட்க வாய்ப்புண்டு கவனம்
உண்மையான விமான பயணிகள் நல்ல மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்
பயணிகள் மட்டுமே விமான நிலையத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
கொழும்புக்கு வெளியே தங்கி விட்டு வருபவர்கள் முடிந்தவரை கொழும்ம்பு நகரத்துக்கு சென்று வராமல் நேரடியாக நீர்கொழும்பு கட்டுநாயக்க பகுதிக்கு வந்தால் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் நெரிசல் வாகன தவிர்க்க முடியும் நான்கு மணித்தியாலம் முன்னரே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் ஊரடங்கு சடட உள்ளே சென்று தங்கி இருக்க வசதி உண்டு மலசல கூடம் கன்ரீன் என்பன உண்டு
தனியார்வாகனங கள் முன்பு போல உள் நுழை வாயில் வரை வர முடியாது
பல அடுக்கு சோதனைகள் உள்ளன கடவுச்சீட்டும் பயண டிக்கட்டும் கையில் கொண்டு சென்று கொண்டிருக்க வேண்டும்
முச் சாக்கரவண்டிகள் சுமார் 700 மீட்ட்ருக்கு அப்பால் நிறுத்தப்படும் பயணிகள் மட்டும்த னியே இற ங்கி கால்நடையாகவே உள்ளே பொதிகளை கொண்டு செல்ல வேண்டும்
பொதி தூக்க அனுமதி உள்ள வேலையாட்கள் அனுமதி உண்டு உதவலாம் ஆனால் அளவுக்கதிகமான கூலி கேட்க வாய்ப்புண்டு கவனம்
பண்டாரநயாக்க வானூர்தி நிலைய தற்காலிகமாக வீதிகள் மூடப்பட்டது
சிறீலங்கா பண்டாரநயாக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது
வங்கியில் வெடிகுண்டு - மட்டக்களப்பில் பதற்றம்
மட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில், வெடிபொருள் இருப்பதாக, பொலிஸாருக்கு
ஆளில்லா விமானங்கள் - ட்ரோன் கமராக்களை பறக்க விட தடை
இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கமராக்களை பறக்க விடுவது
வடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு!
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும்
புலம்பெயர் தமிழர்கள் பலரது கோடை கால இலங்கைச் சுற்றுலாப் பயணங்கள் இரத்து
வரும் கோடை கால விடுமுறையில் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுலாப் பயணங்களைப் புலம்பெயர்
குண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்
தெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது ?
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக
உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட சிறுவன்! தமிழகத்தில் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது சிறுவன் உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட விவகாரத்தில், அச்சிறுவனின்
31 மார்., 2019
30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்
ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என பாராளுமன்ற
30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்
ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என
30 மார்., 2019
கே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மற்றும் பொருப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி,
ஈழத்தமிழர் விவகாரம்! வைகோ மீது எடப்பாடி பாய்ச்சல்
ஈழத் தமிழர்கள் படுகொலைப்பற்றி வாய் கிழிய பேசிய வைகோ இப்போது கைகட்டி வாய்பொத்தி தி.மு.க தலைவரிடம்
சிறைக்கு செல்லும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்
ஜோதிடரின் வார்த்தையால் பெண் மீது ஆசைப்பட்டு கொலை செய்த
29 மார்., 2019
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வ
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற
குப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்!
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)