-

6 ஆக., 2012


மு.கா. கட்சிக்கு சுயாதீனமாக முடிவெடுக்கும் தன்மை இல்லை என த.தே. கூட்டமைப்பு கூறுவது பொய்!- பஷீர் சேகுதாவூத்
தந்தை செல்வாவின் பக்குவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அஸ்ரப்பின் பக்குவத்தை முஸ்லிம் மக்களும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே

5 ஆக., 2012

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ வீடு சின்னத்திற்கு வாக்களியுங்கள்! பிரசன்னா இந்திரகுமார்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமது இனத்தை பிரித்தாள நினைக்கும் பேரினவாதிகளுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எடுத்துக்காட்ட
தென்னிலங்கை பஸ் நடத்துனர்கள் யாழ். தமிழ் இளைஞனை பஸ்ஸில் இருந்து தள்ளிப் படுகொலை: பொது மக்கள் அச்சத்தில்
 
தென்னிலங்கை பஸ் நடத்துனர்களினாலும் சாரதிகளினாலும் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ரணில் ஜனாதிபதி ஆகியிருந்தால் வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சியும் வழங்கியிருப்பார்! விமல் வீரவன்ச
 
2005ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட்ட ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்று வெற்றி பெற்றிருந்தால் ரணில் அன்றே வடகிழக்கு இணைத்து அம்மாகாணத்திற்கு சுயஆட்சியையும்
OLYMPIC  RESULTS

FOOTBALL WOMEN

SEMIFINAL      JAPAN-FRANCE ,   CANADA-U .S .A

FOOTBALL MEN

SEMI FINAL      JAPAN-MEXICO, SOUTHKOREA-BRAZIL

TENNIS

MEN SINGLE    FINAL FEDERER -MURRAY
          DOUBLE 1.MIKO/BOB BREIN 2. LODRA/TSCHONKA
          9 TH PLACE     MAHES /POPANNA  (INDIA) ,,PAES/VISHNUVARTHAN (INDIA)
                                     FEDERER/WAWRINKA(SWISS)
WOMEN   SINGLE  1.S.WILLIAMS 2.SHARAPOWA 3.SARANAVIC
                  DOUBLE  FINAL  S/,V WILLAMS-ANCHANTA/LUCIC
MIXED
             QUATER FINEL LOST
                             PAES/MIRZA (INDIA)

HOCKY   
             GROUP MATCHS
             INDIA-NEDERLAND 2-3
            INDIA-NEWZEALAND 1-3
            INDIA-GERMANY 2-5
           NEXT
          INDIA -SOUTHKOREA AND BELGIUM   INDIA CANNT QUALIFY SEMIFINAL
          PAKISTAN-  1 G, 1 L, 1 D  - 4 POINTS

PLYMPIC RESULTS NOW
Pl.LandAbk.G.S.B.
1.Vereinigte StaatenFlagge Vereinigte StaatenUSA261315
2.Volksrepublik ChinaFlagge Volksrepublik ChinaCHN251612
ஒலிம்பிக் டென்னிஸில் 4.5 மணி நேரம் நீடித்த ஆட்டம்: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த பெடரர்
லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் உலகின் முதற்தர வீரரான ரோஜர் பெடரர் 4.5 மணி நேரம் போராடி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார்.
ஒலிம்பிக் ஹொக்கி: ஹாட்ரிக் தோல்வியால் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது
லண்டன் ஒலிம்பிக் ஹொக்கியில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை பதிவு செய்த இந்திய அணியின், பதக்க கனவு தகர்ந்தது. லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஹொக்கி,


சுவிசில் சண்டிலிப்பாய் தமிழர்தொட ரூந்தில்பாய்ந்து தற்கொலை 
   ரத்தினம் பாலேஸ்வரன் 45வயதான சண்டிலிப்பாயை சேர்ந்த சுவிஸ்  பே ன் ஒச்டேர்முண்டிங்கன் நகரில் வசித்து வந்த என்பவரே கடந்த 27 ம திகதி கடுகதி தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இவர் இலங்கை சென்று திருமணம் முடித்து வந்திருந்த போதும் தேவையான thaதகவல்கள் ஆதாரங்களை இன்னமும் வழங்க முடியாத நிலயில் இருந்ததனால்  இவரது மனைவியை இங்கு வரவழைக்க முடியாத கவலையில் இருந்துள்ளதாதகவல்கள் வெளியாகி உள்ளன  . சுவிஸ்அறவிடும்  திணைக்களத்தில் நிதி நிலுவை இருந்தமையே  இவரல மனைவியை அழைக்க முடியாமல் போனதாகவும்அறிய முடிகிறது இறுதி kகிரியை seசெவ்வாய் 07.08.2012 அன்று நடைபெறும
புனர்வாழ்வு பெற்று இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில் 1250 பேருக்கு அரசால் வாழ்வாதார கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
அலரி மாளிகையில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட சம்பிரதாயபூர்வ வைபவத்தில் வைத்து கடனுதவிகளை இப்பயனாளிகளுக்கு வழங்கினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.
வன்னியில் மேலும் இரண்டு கடற்படைத் தளங்களை அமைத்துள்ளது சிறிலங்காக் கடற்படை
சிறிலங்காக் கடற்படை வட பகுதியில் வன்னியில் மேலும் இரண்டு கடற்படைத் தளங்களை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
16 ஆயிரம் கோடி மோசடி : மதுரையில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி தலைமறைவு


சகாயம் ஐஏஎஸ், மதுரையில் கலெக்டராக இருந்தபோது, மதுரையில் நடக்கும் கிரானைட் மோச டியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்
விகாசின் வெற்றி முடிவு வாபஸ்
லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் விகாஸ் கிரிஷன், அமெரிக்க வீரர் ஸ்பென்ஸ் எர்ல்லை எதிர்த்து விளை யாடினார்.
ஒலிம்பிக்: சாய்னா வெற்றி
லண்டன் ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெய்வால் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்த போட்டியின் போது சீன வீராங்கனை ஜின் வாங் காயமடைந்து வெளியேறியதால், சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அனாதை விடுதிகளில் இறந்த விதவைகளின் உடலை வெட்டி புதைக்கும் கொடுமை!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே விரிந்தாவன் என்ற இடத்தில் அரசு அனாதை விடுதிகளில் ஆதரவற்ற விதவைகள், முதியோர் தங்கியுள்ளனர். சமீபத்தில் இங்கு இறந்த விதவைகளின் உடலை உரிய முறைப்படி சடங்குகள் செய்யாமலும்
டெசோ மாநாடு கலைஞரின் நாடகம்! "பெயர் தான் யாழ்தேவி! பயணம் வவுனியா வரை மட்டுமே"!
தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டு நடாத்தப்படவிருக்கும் TESO மாநாட்டுப் பெயர்வழி நோக்கம் என்னவோ அழகானதாகவும், அர்த்தம் தோய்ந்ததாகவும் கானப்பட்டாலும்கூட,
அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாவிட்டால் ஆட்சிக் கதிரைகளில் இருந்து பயனில்லை!- ஹக்கீம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிறகு மிக நேர்மையாக பேசுவதற்கு எங்களுக்கு அந்தஸ்தை தாருங்கள். அநியாயத்தை தட்டிக் கேட்பதற்கு எங்களுக்கு அந்தஸ்து இல்லையென்றால் ஆட்சிக் கதிரைகளில்
ஹொங்கொங் நாட்டின் நிலை இப்பொழுது ஈழத்திற்கு நெருங்கி வந்திருக்கிறது! விடுதலை இதழ்
ஹொங்கொங் என்றால் வைரம் வியாபாரம்தான் எல்லோருக்கும் தெரியும். பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரம் குத்தகைக் காலம் முடிந்து 1997ல் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிவாசல்களில் தொழுவதற்கு வழி செய்யாத அரசுக்கு வாக்களிக்கக் கூடாது!- அஸாத் சாலி
இன்று முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து அவர்களுடைய பள்ளிவாசலில் சுதந்திரமாக அவர்களுடைய தொழுகைகளை நிறைவேற்ற வழிசெய்து தராத இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது
இலங்கையுடன் வர்த்தகமா?- சென்னையில் முற்றுகை போராட்டம்
தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கையுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்திய அரசின் சார்பில் வணிக குழு ஒன்று இலங்கைக்கு சென்றுள்ளது.
துளசிதரன் சந்திரராஜாவை நாடுகடத்த அவுஸ்திரேலியா முடிவு
28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதேச பாடசாலையின் முன்னாள்
திருகோணமலையில் இந்திய வர்த்தக வலயம்
திருகோணமலையில் இந்திய வர்த்தக வலயமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் விசேட இந்திய வர்த்தக வலயமொன்றை
சுவிசில் நான்காவது நாளாகத் தொடரும் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்
சுவிசில் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் மூன்றாவது நாளைக் கடந்து நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று முன்தினம் முற்பகல் பதினொரு மணிக்கு

4 ஆக., 2012

கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 வருகிற 12-ந் தேதி சென்னை மாநகரில் "டெசோ'' அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின்
ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் எர்ரால் ஸ்பென்சுடன் மோதினார்.
லண்டன் ஒலிம்பிக் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சானியா மிர்சா ஜோடி, பெலாரஸ் நாட்டின் மேக்ஸ் மிர்னியி-விக்டோரியா அசாரென்கா ஜோடியை எதிர்கொண்டது.
நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று பலமாக சாடினார். அ.தி.மு.க. வையோ
ஒலிம்பிக்கில் இன்று (சனிக்கிழமை) இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் ஆட்டங்கள் (இந்திய நேரப்படி) விவரம் வருமாறு:-

பேட்மிண்டன்:
பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம், சாய்னா (இந்தியா)-வாங் ஜின் (சீனா), நேரம்: மாலை 6.30 மணி.
ஒலிம்பிக்கில் முஸ்லிம்களுக்காக தளர்த்தப்பட்ட விதிமுறை
முஸ்லிம்களுக்காக பளு தூக்குதல் போட்டியில் முதல் முறையாக ஆடை விதி முறைகள் தளர்த்தப்பட்டது. அதன்படி முழு உடலையும் மறைக்கும் உடையணிந்து ஒலிம்பிக் பளு தூக்குதலில் பங்கேற்றார்
ஒலிம்பிக் விழாவில் இந்திய அணியுடன் சென்ற பெண் தொடர்பில் சர்ச்சை; இந்தியாவை மன்னிப்புக் கோரியது ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு
ஒலிம்பிக் தொடக்கவிழாவின் போது அணிவகுப்பில் இந்திய அணியுடன் சென்ற பெண் ஒருவர் தொடர்பில் லண்டன் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்திய ஒலிம்பிக் அணியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
வடபகுதி மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிக்குள்! நேரில் அவதானித்ததாக ஐ.நா. அலுவலர் கருத்து
இலங்கையில் மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் திருப்தியாக இருந்தாலும் மக்களது அடிப்படைத் தேவைகள் இன்னமும் கவலைக்கிடமானதாகவே இருக்கிறது என ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் ஜோன் கிங் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களும் ஏற்கும் வகையில் நீதியான நிரந்தரத் தீர்வே தேவை கூட்டமைப்பின் விருப்பமும் அதுவே என்கிறார் சம்பந்தன்
முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது இலகுவானதாக இருக்கும். இதனை உலகத்தலைவர்கள் சிலர் எம்மைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்தனர்.
இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் திரு. கோபி சிவந்தன் அவர்களுக்கு ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமரந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடருந்து நிலையம் அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.

சைவ, கத்தோலிக்க மதகுருமார்களும் திரு. சிவந்தனை சந்தித்து அவருக்கு ஆசிவழங்கினர்.
ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படும் டெசோ மாநாட்டில் சில சிறப்புத் தீர்மானங்கள்!- கனிமொழி
டெசோ மாநாட்டில் சில சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
புங்குடுதீவில் வேகமாக பரவும் நெருப்புக் காய்ச்சல் அபாயம்: பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் அறிவிப்பு
. கடந்த பத்து நாட்களினுள் நெருப்புக் காய்ச்சல் நோயாளர்கள் 11 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என
பிரபாகரனின் ஆவி! அலறிக்கொண்டு ஓடிய சிங்களவர்..! அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்! பாகம்-4
புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் சாலையில் சற்றுத் தொலைவில் இருந்த இன்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பங்கர் வீடு உள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாடு சென்று அரசியல் புகலிடம் கோருவோரை நாடு கடத்த வேண்டும்! கெஹலிய
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று, தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லையென பொய்ப்பிரசாரம் செய்து, அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும்
இலங்கையுடன் “சீபா” வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா தீர்மானம்
இந்திய மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ள உத்தேசித்துள்ள சீபா எனப்படும் முழுமையான வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடலை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியா
பிரான்சிற்கு செல்வதற்காக சென்ற இளம்பெண் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடத்தல்
பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை
இந்தியாவுக்கு 2வது பதக்கம்
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 2வது பதக்கத்தை வென்றது இந்தியா. துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கைலாய மலையில் ரஞ்சிதாவுடன் நித்தி : மதுரை ஆதினம் புலம்பல்
நித்யானந்தா கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இலங்கைப் பணிப் பெண்ணின் மார்பகத்தில் ஊசி குத்தி கொடுமை செய்த அவலம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:02.54 AM GMT ]
இலங்கைப் பெண்ணொருவர், குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற வேளை, அங்குள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக
இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 10:02.42 AM GMT ]
இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து,

3 ஆக., 2012



துவரை இல்லாத அளவிற்கு, தற்போது தமிழக அமைச்சர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் பலர் மீது பாலியல் ரீதியிலான சர்ச்சைகள் பரவலாக எழுந்துகொண்டிருக்கிறது.
ஈழத்தமிழரை அழிக்க துணைநின்ற காங்கிரஸ் கட்சியை மக்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்!- சீமான்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:45.48 AM GMT ]
இலங்கையில் தமிழின அழிப்பை முழுமையாக செய்து முடிக்கத் துணை நின்ற காங்கிரஸ் கட்சியை விரைவில் வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும் நாம் தமிழர்
கலாச்சாரச் சீரழிவு: யாழ்.போதனா வைத்தியசாலையில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றபின் தலைமறைவு
[ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:29.56 PM GMT ]
யாழ். போதனா வைத்தியசாலையில் 13 வயதான சிறுமியொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாகவும் இக்குழந்தை இறந்த நிலையில் அக்குழந்தையின் தாயான சிறுமி வைத்தியசாலையிலிருந்து
தெளிவற்ற முடிவுகளோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடுமாறுகின்றதா?
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 06:49.54 AM GMT ]
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று மக்களின் அங்கீகாரத்தோடு அங்கு செயற்படும் ஒரே
இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக பெங்களூரில் போராட்டம்!- ஸ்ரீராம் சேனா அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:29.42 AM GMT ]
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவம் பெங்களூரில் பயிற்சி பெறக் கூடாது. அதை எதிர்த்து போராடுவோம் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை: சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 02:23.39 AM GMT ]
காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தலையிடியாக இருக்கும் இணையத்தளங்களை முடக்கும் முயற்சியில் கோத்தபாய?
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:31.04 AM GMT ]
இலங்கை அரசாங்கத்திற்கு தலைவலியாக இருக்கும் இணையத்தளங்களை தடுக்கும் முயற்சியை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ad

ad