-
16 ஜன., 2013
நான் தான் இன்னும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தலைமை நீதியரசர்' BBC
இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்
க
க
'நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அல்லது அலுவலக அறையில் தொடர்ந்தும் இருப்பேனானால் வன்முறைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இப்போது தென்படுவதால் சட்டத்தரணிகள் மற்றும் விசுவாசமான சாதாரண பிரஜைகள் உட்பட்ட அப்பாவி பொதுமக்கள் மீது வன்முறைகள்
என்ட புஜனாதிபதியே நீங்க ஒரு சரியான ஜனாதிபதியா இருந்தால் இந்த நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளையையும் சவூதிக்கு அனுப்பக் கூடா. உங்களக் கெஞ்சிக் கேட்கிறேன். ள்ள ரிசானாக்கு வந்த நிலை வேற யாருக்கும் வந்துடக் கூடா. குப்பை கொட்டினாலும் பரவால்ல..இந்த நாட்டுக்குள்ளயே புளப்புக்கு ஏதாவது செஞ்சி கொடுங்க. |
மூதூர் ஷாபி நகரிலுள்ள ரிசானா நபீக்கின் குடிசையைச் சென்றடைந்தபோது சனிக்கிழமை மாலை
15 ஜன., 2013
ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம்
உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013
இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல்
காலம்.20.01.2013 காலை 09.00 மணி
* சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்
* விறுவிறுப்பான 49 போட்டிகள்
* மகளிர் அணிகளின் ஆட்டங்கள்
* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள்
* சுவையான தமிழ் சிற்றுண்டி உஅனவகம்
* பரசளிப்பு வைபவம்
இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்
தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம்
www.lyssyoungstar.com
078 951 59 22
உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013
இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல்
காலம்.20.01.2013 காலை 09.00 மணி
* சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்
* விறுவிறுப்பான 49 போட்டிகள்
* மகளிர் அணிகளின் ஆட்டங்கள்
* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள்
* சுவையான தமிழ் சிற்றுண்டி உஅனவகம்
* பரசளிப்பு வைபவம்
இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்
தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம்
www.lyssyoungstar.com
078 951 59 22
14 ஜன., 2013
கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் புனர்வாழ்வு முடிந்ததும் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவர்: யாழ்.கட்டளைத் தளபதி
வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)