-
23 பிப்., 2019
13 பிப்., 2019
Baskaran Kirushnapillai ist mit Aarththikan Arththikan und Sujeevan Sujee unterwegs.
சுவிஸ் சிவ.சந்திரபாலன் மற்றும் சில நண்பர்களின் தயவில் புங்குடுதீவு 7. 8ம் வட்டாரம் (வரதீவு, ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழும் வீதிகள் அனைத்துக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு (மூலை,முடுக்குகள்)
பிரதேசமும் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.
பிரதேசமும் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.
இங்கு வாழும் மக்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் புங்குடுதீவுக்குள் உட்பிரவேசிக்கும் மக்கள் அதியசப்படுவார்கள்.
சிவ. சந்திரபாலன் மற்றும் வயலூர் (சுவிஸ் வாழ்) முருகன் ஆலய நிர்வாகத்தினர்களின் பங்களிப்பில் மடத்துவெளி பிரதானவீதி முழுமைக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு மிளர்கின்றது.
420 000 ரூபா செலவில் 77 மின்குமிழ்கள் --மற்றும் உதிரிபாகங்கள், மின்சார சபை செலவு
இந்த மொத்த செலவில் பாதியை சிவசந்திரபாலனும் மீதியை எமது உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி சுரேஷ் , சுப்பிரமணியம் சந்திரன்-பாசல் , என் எஸ் சிவா பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன் ஜெர்மனி ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர் உறவுகளுக்கு புங்குடுதீவில் சார்பில் நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன ,முழுமையான வரவு செலவு கணக்கறிக்கை பின்னர் தரவுள்ளேன்
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும் பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய செயலாளர் செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம்
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி 6 மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர் வீதி தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி கோவில் வரை 21 மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சாந்தி மலர் கடையடி முதல் கிழக்கே செல்லும் செம்மண் வீதி .இது கிழக்கு கடற்கரை ஞான வைரவர் ஆலயம் மற்றும் கடற்படை முகாம் தொடர்ந்து கிழக்கு கடல் கரை விளிம்பில்தெற்கு நோக்கி வேளாங்கண்ணி ஆலயம் வரை செல்கிறது- 3 வீதிகள்
இந்த மொத்த செலவில் பாதியை சிவசந்திரபாலனும் மீதியை எமது உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி சுரேஷ் , சுப்பிரமணியம் சந்திரன்-பாசல் , என் எஸ் சிவா பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன் ஜெர்மனி ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர் உறவுகளுக்கு புங்குடுதீவில் சார்பில் நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன ,முழுமையான வரவு செலவு கணக்கறிக்கை பின்னர் தரவுள்ளேன்
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும் பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய செயலாளர் செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம்
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி 6 மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர் வீதி தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி கோவில் வரை 21 மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சாந்தி மலர் கடையடி முதல் கிழக்கே செல்லும் செம்மண் வீதி .இது கிழக்கு கடற்கரை ஞான வைரவர் ஆலயம் மற்றும் கடற்படை முகாம் தொடர்ந்து கிழக்கு கடல் கரை விளிம்பில்தெற்கு நோக்கி வேளாங்கண்ணி ஆலயம் வரை செல்கிறது- 3 வீதிகள்
7ம், 8ம் வட்டார பிரதேசம் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்குகாரணம் சுவிஸ் வாழ் வரதீவு, ஊரதீவு,மடத்துவெளி மண்ணின் மைந்தர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா?
விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு
பிரதமர் நாளை யாழ் செல்கின்றார்
´பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை
கே.பியை கைது செய்தோம், சர்வதேச வலையமைப்பை அழித்தோம்”
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு
விக்னேஸ்வரன் மீதான மனு நிராகரிப்பு
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை
இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா.வை மதிக்கின்றோம் – அமெரிக்க தூதுவர்
இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவை தாம் மதிப்பதாக அமெரிக்க
தமிழ் ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவா செல்கின்றார் சரா சுவிஸ், கனடா தூதுவர்களுடனான சந்திப்பில் தெரிவிப்பு
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கின் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நளினி, முருகன் தம்பதி சிறையில் தொடர் உண்ணாவிரதம் – இறங்கி வருவாரா ஆளுநர் ?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் நளினி
சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை அரசமைப்பு தொடர்பில் பலதையும் பேசுகின்றனர் ; சம்பந்தன்
“தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கள
இலங்கை அரசை சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள்;காணாமல் ஆக்கப்பட்டவார்களின் உறவினார்கள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்கா போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் வாக்கெடுப்பு மற்றும்
ஐ.நா உயர்மட்டக் குழு சிறிலங்காவில்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் அடுத்தமாதம் நடக்கவுள்ள
12 பிப்., 2019
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராக இல்லை- மணிவண்ணன்
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள்
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் தமிழக முதல்வர்: தமிழிசை பாராட்டு
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் என்று தமிழக பாஜக தலைவர்
7 தமிழர் விடுதலை: தமிழக அரசின் பரிந்துரையைக் கிடப்பில் போட்ட பின்னணியில் சதி; ராமதாஸ் சந்தேகம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையைக் கிடப்பில்
எப்போதோ வெளியிட்ட ஆவணத்தையே யாழ் மகாநாட்டில் விநியோகித்தோம்:
தவறான செய்திகள் பரப்பப்படுவதாக ஈ.பீ.ஆர்.எல்.எவ் விளக்கம்
யாழ்ப்பாணத்தில் அண்மையில்
சிங்கள இராணுவத்தை கொண்டு அடக்க வடக்கு ஆளு நர் சதிதிட்டம்!
யாழ்ப்பாணம் குடிநீா் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் எதிா்ப்பினையும் மீறி நடைமுறைப்படுத்துவதற்கு
பரிஸை அச்சுறுத்தும் மர்மக்காய்ச்சல் : மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவிவரும் மர்மக்காய்ச்சலினால் இதுவரை மூவாயிரத்துக்கும்
இராமநாதன் அமரசிங்கம்
மரண அறிவித்தல்

தோற்றம்17 SEP 1934

மறைவு10 FEB 2019

திரு இராமநாதன் அமரசிங்கம்பிரபல வர்த்தகர் 85 டீன்ஸ் றோட் மருதானை- கொழும்புவயது 84
Tribute0
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் அமரசிங்கம் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), உதயகுமார்(சுவிஸ்), பிறேமகுமாரி(கனடா), ஜெயகுமார்(சுவிஸ்), வேணுகுமார்(கனடா), சசிகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(இராசு), செல்வரெட்ணம், தர்மபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தருமஞானி(கனடா), கோமதி(சுவிஸ்), பாஸ்கரன்(கனடா), பிரபா(சுவிஸ்), மதுராங்கனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிந்தாமணி, தங்கச்சியம்மா, புனிதவதி, அன்னலட்சுமி, மகாலிங்கம், நடனலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், பவளராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
அக்சேத், அக்சகா, மாதங்கி, நர்த்தகி, ஆரூரன், தாரங்கி, தாரங்கன், தாயகன், கிஷான், கீதன், கிஷோர், ஆர்த்திகா, தமிழ்செல்வன், தமிழரசு, கரிகாலன், அருஞ்சோழன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
- Wednesday, 13 Feb 2019 5:00 PM - 9:00 PM
- Thursday, 14 Feb 2019 9:00 AM - 11:00 AM
கிரியை Get Direction
- Thursday, 14 Feb 2019 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
மனைவி
- Mobile : +14163629644
வேணு - மகன்
- Mobile : +14164199759
உதயன் - மகன்
- Mobile : +41433559918
பிறேமா - மகள்
- Mobile : +14377708034
குமார் - மகன்
- Mobile : +141618512616
கண்ணீர் அஞ்சலிகள்
11 பிப்., 2019
பாலச்சந்திரன், இசைப்பிரியாவை இராணுவம் சுட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை – மஹிந்தர்!
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)