| செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்! [Thursday 2026-07-30 18:00] |
![]() செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கவாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர். |
