சிதம்பரம் இரட்டைக்கொலை : ‘சீர்காழி’சத்யா பிடிபட்டான்
சிதம்பரத்தில்
நடந்த இரட்டைக்கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய
குற்றவாளி ‘சீர்காழி’சத்யா பிடிபட்டான். கில்லை காவல் நிலையத்தில் வைத்து
போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.