குருணாகல் - வெல்லவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுமி ஒருவர்
கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக
பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.