புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

மைத்திரி பாலனையக்" என்ற கோஷம் முழங்க புதியநகர மண்டபத்திற்கு சற்றுமுன்னர் மைத்ரிபால சிரிசேன வருகை தந்துள்ளார்.
'மைத்திரி பாலனயக்" என்ற கோஷம் முழங்க பட்டாசுகள் வெடிக்க மக்களின் பேராதரவோடு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை
வரவேற்றனர்.
இதன் போது அர்ஜுணா ரணதுங்க, வசந்த சேனநாயக்க, குணவர்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க மற்றும் ரஜீவசேனசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ad

ad