தற்போது சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் நிலையில், ஜெனிவா செல்வதற்கான அனுமதியை அமைச்சிடம் கோரிய போதிலும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டமையே இம்முறை அமர்வில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் என தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில், எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை தொடர்பிலான பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட்டினால் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கத்து.