புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2021

நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி

www.pungudutivuswiss.com
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் உரையாற்றிய போது, இடையில் விமல் வீரவன்ச குறுக்கிட்ட நிலையில் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.


அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் உரையாற்றிய போது, இடையில் விமல் வீரவன்ச குறுக்கிட்ட நிலையில் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து, இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனால் 91 வாக்குகள் வித்தியாசத்தில் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து, ஓகஸ்ட் 03ஆம் திகதி காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ad

ad