புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2022

பதவி விலகுவதற்கு தயார்! ரணில் அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வ கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்க வழிவகை செய்ய தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கட்சித் தலைவர்களிடம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வரு இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்நிலை தன்மையின் அறிக்கை இவ்வாரம் கிடைக்கவுள்ளதாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad