அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிசார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர். "சட்டவிரோத கட்டமைப்புகளை" அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த அறிவிப்பினால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. |