புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2022

சாவகச்சேரியில் விடுதிக்குள் நுழைந்த முதலை

www.pungudutivuswiss.com

சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை இன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விருந்தினர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை இரண்டு நாய்களை உயிருடன் உட்கொண்டு விட்டு குறித்த விடுதியின் வளாகத்தில் உறங்கிய நிலையில் காணப்பட்டது.

சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை இன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விருந்தினர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை இரண்டு நாய்களை உயிருடன் உட்கொண்டு விட்டு குறித்த விடுதியின் வளாகத்தில் உறங்கிய நிலையில் காணப்பட்டது

அப்பகுதி மக்களால் முதலை பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டு, வளவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினரால் குறித்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

ad

ad