இது தொடர்பாக தெரியவருவதாவது, பிறந்த 4 நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர். இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் |