இலங்கையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் பின்னர் விரக்தியடைந்துள்ள
வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகும் மொட்டுக்கட்சியினர்
விரக்தியில் அரசியலில் இருந்து விலகும் மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள் | M P S Leaving Politics Frustration
இவ்வாறான நிலைமையில், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
விரக்தியில் அரசியலில் இருந்து விலகும் மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள் | M P S Leaving Politics Frustration
அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் மேற்பட்டடோர் கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சிகளிலும் புதிய கூட்டணிகளிலும் இணைந்துக்கொண்டுள்ளனர்.