புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2023

முல்லைத்தீவிலும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி!

www.pungudutivuswiss.com



முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று  மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் செயலாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கமலேஷ்வரன் ஆகியோர் இணைந்து எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பங்கு கொள்ளுவதற்கான கட்டுப்பணமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் ரூபா 118500 ஐ செலுத்தி உள்ளார்கள்.

ad

ad