கணவரைப் பிரிந்து வாழும் இந்த பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் . மூன்று நாட்களுக்கு முன்னர் குழந்தையைப் பெற்றெடுத்து அதனைக் கொன்றதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டார் . சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் |